மூளைச்சாவடைந்த 16 வயது சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்..,
மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்து தலைக்காயம் அடைந்த 16 வயது சிறுவன் மூளைச் சாவடைந்ததால் அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இதனால் ஐந்து நபர்கள் பயனடைந்துள்ளனர். இறந்த சிறுவனின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. மதுரை மாநகர் வைத்தியநாதபுரம்…
முதலியார், பிள்ளைமார் வரன்களுக்கு மதுரையில் எய்ம்பா சார்பில் மணமாலை..,
பிள்ளைமார், முதலியார் சமுதாயத்திற்கான இலவச மணமாலை நிகழ்ச்சி, மே மாதம் நடைபெற உள்ளது. அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கம் (எய்ம்பா), தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்கள் வாரியாக மணமாலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சியில், பிள்ளைமார், முதலியார் சமுதாய வரன்களுக்கு, பொருத்தமான…
திருப்பரங்குன்றத்தை தங்கம் போல ஜொலிக்க வைப்பார் என மதுரையில் விந்தியா பிரச்சாரம்..,
மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட அவனியாபுரம் மந்தை திடலில் அதிமுக வேட்பாளர் வி.வி.ராஜன் செல்லப்பா மக்களிடம் வாக்கு சேகரித்தார், பின்னர் வி.வி.ராஜன் செல்லப்பாவிற்கு ஆதரவாக அதிமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் நட்சத்திர பேச்சாளர் விந்தியா பிரச்சாரம் செய்தார். பின்னர்…
சேவலுடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளர் ப.குணாவால் பரபரப்பு..,
திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் பாரதிய இந்து எழுச்சி இயக்கத்தின் சார்பில் சேவல் சின்னம் கேட்டு சேவலுடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளர் ப.குணா வால் பரபரப்பு ஏற்பட்டது. இன்று 04/04/26 சனிக்கிழமை காலை 11.30 மணி அளவில் பாரதிய இந்து…
உதயநிதி,துரைமுருகன் போன்ற திமுகவினருக்கு இந்துமக்கள்கட்சி கண்டனம்!
தமிழகத்தில் நடைபெறுகின்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் திருக்கோவில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இதில் வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதியில் உள்ள விநாயகர் கோவிலுக்கு தனது மகனுடன் துரைமுருகன் தரிசிக்க சென்ற போது அர்ச்சகர் பூசிய விபூதி,குங்குமத்தை…
விர்ச்சுவல் வாரியர்ஸ்க்கு நடிகரும் தவெக நிர்வாகி சௌந்தரபாண்டியன் வேண்டுகோள்..,
பொதுச் செயலாளர் ஆனந்த் அண்ணாவின் அறிவுறுத்தலின்படி நட்சத்திர பேச்சாளராக தமிழக முழுவதும் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர்களை ஆதரித்து உசிலம்பட்டி, தேனி, திண்டுக்கல் தென் மாவட்டங்கள் சுற்றி வாக்கு சேகரிப்பில் ஈடுபட போறேன். நட்சத்திர வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பில் நெருக்கடி குறித்த…
சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திருக்கல்யாண வைபவம்..,
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோயிலில் முருகப்பெருமான்- தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் இன்று கோலாலமாக நடைபெற்றது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று “அரோகரா” கோஷம் முழங்கிட சுவாமி தரிசனம் செய்தனர். முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு…
திமுக வேட்பாளராக கிருத்திகா வேட்பு மனு தாக்கல்..,
திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக கிருத்திகா தங்கபாண்டியன் கூட்டணி கட்சியினர் ஆன தேமுதிக மாவட்ட தலைவர் கணபதி காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் மகேந்திரன் தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜகுருவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம்..,
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் பங்குனிப் பெருவிழா கடந்த 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று முருகனுக்கு பட்டாபிஷேகமும் கோவிலுக்குள் ஆறு கால் மண்டபத்தில் நடைபெற்றது. தொடர்ந்து நாளை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. திருப்பரங்குன்றம் பங்குனிப்பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பட்டாபிஷேகத்தை முன்னிட்டு உற்சவர்…
ஆதிமூர்த்தி கோவில் பெரிய கும்பிடு திருவிழா..,
மதுரை மாவட்டம், எழுமலை அடுத்துள்ள மேலத் திருமணிக்கம் ஆதிமூர்த்தி ஐயர் சுவாமி கோவிலில் 17 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்ற பெரிய கும்பிடு திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பாரம்பரிய வழக்கப்படி பெரிய கும்பிடு எனப்படும் பெருந்திருவிழா சுவாமி உத்தரவு பெற்ற…



