ஏழை மாணவிகளின் கல்விக்காக நன்கொடை வழங்கிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி
விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சுக்ரவார்பட்டி மேலத் தெருவை சேர்ந்த ராஜலட்சுமி. இவர் கணவர் சமீபத்தில் இறந்ததால் மகள்களை படிக்க வைக்க முடியாமல் சிரமப்படுவதாக தகவல் அறிந்து அவர்கள் குடும்பத்திற்கு மாணவிகள் காவியா ஸ்ரீ, கவி ரஞ்சனி, சஷ்டிகா ஸ்ரீ…
எடப்பாடியார் பிறந்தநாளை முன்னிட்டு, நிகழ்ச்சிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடியார் பிறந்தநாள் வரும் 12ஆம் தேதி நடைபெறுகிறது. பிறந்தநாள் விழாவை விருதுநகர் அதிமுக மேற்கு மாவட்ட கழகம் சார்பில், சிறப்பாக கொண்டாடுவது எனவும், எடப்பாடியார் தமிழகம் ஆள வேண்டும் எனவும் இறைவன்…
பத்திரகாளி அம்மன் கோவிலில் அன்னதானத்தை தொடங்கி வைத்தார் – கே.டி.ராஜேந்திர பாலாஜி
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பத்திரகாளி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்வான பொங்கல் திருவிழா இன்று விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் அதிமுக மேற்கு பகுதி இளைஞர், இளம்பெண்கள் பாசறைகளின் சார்பாக 12 ஆம் ஆண்டு அன்னதானம்…
விவசாயத் தொழிலாளர் சங்கம் போராட்டம்..,
விருதுநகர் மாவட்டம் வத்றாயிருப்பு தாலுகா நெடுங்குளத்தில் இருந்து நெல் நடவுக்கு சென்று திரும்பியபோது மரணமடைந்த விவசாயத் தொழிலாளர்கள் தங்கம்மாள்.அருஞ்சுனை .ராமர் ஆகியோருக்கு தலா 5.லட்சம் நிவாரணம் வழங்கிக் கோரியும், கால் இழந்த காயம்பட்ட எல்லோருக்கும் உரிய நிவாரணத் தொகைரூ 3 லட்சம்…
கொலை செய்து விட்டு வீட்டில் பதுங்கி இருந்த கருப்பசாமி கைது
விருதுநகர் மாவட்டம் சிவகாசிஅருகே உள்ள குகன்பாறை கிராமத்தில் சிவகாசியை சேர்ந்த கேசவன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு இரவு நேர காவலாளியாக விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் (வயது 60) என்பவர் பணியாற்றி வருகிறார். இவருடன் மற்றொரு…
பெருமாள் கோவில் கும்பாபிஷேக பணிக்கு நன்கொடை வழங்கிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகா செவலூரில் வெங்கடேச பெருமாள் கோவிலில் வரும் ஜூன் மாதம் 27ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்திற்கான அழைப்பிதழை அதிமுக மேற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜியிடம் கோவில் நிர்வாகிகள் வழங்கி கும்பாபிஷே…
வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு செய்தார். பேர்நாயக்கன்பட்டி ஊராட்சியில், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூபாய் மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் மானியத்தில் வீடுகள்…
கே. டி. ஆர் தலைமையில் பூத் கமிட்டி கூட்டம்..,
விருதுநகர் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், வத்திராயிருப்பு ,சிவகாசி திருத்தங்கல், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பூத் கமிட்டி கூட்டம் முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்று வருகிறது. அதிமுக பூத் கமிட்டி கூட்டத்தில் படித்தவர்களுக்கும்,…
பூத் கிளைக் கழக நிர்வாகிகள் அமைக்கும் பணி..,
விருதுநகர் கிழக்கு மாவட்டம் அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதி பூத் கிளைக் கழக நிர்வாகிகள் அமைக்கும் பணியில் அருப்புக்கோட்டை தெற்கு ஒன்றிய கழகத்தில் இருக்கும் 44 பூத்களை முழுமையாக சரிபார்த்து கையேடுகளை பூர்த்தி செய்து விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ரவிச்சந்திரன்…
ஏழாயிரம் பண்ணை பராசக்தி மாரியம்மன் கோவிலில் திருவிழா..,
விருதுநகர் மாவட்டம் /விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம் பண்ணை பராசக்தி மாரியம்மன் கோவிலில் சித்திரை பொங்கல் திருவிழா நடைபெற்று வருகிறது. கோயம்புத்தூர் ஜி.கே. குரூப்ஸ் உரிமையாளர் காளியப்பன் நாடார் கிச்சம்மாள் ஆகியோர் முன்னிலையில் கோவில் வளாகத்தில் 501 திருவிளக்கு பூஜை நடைபெற்றது .…



