• Thu. Sep 18th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

K Kaliraj

  • Home
  • பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்..,

பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஏழாயிரம்பண்ணையில் பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது . அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. கும்பாபிஷேக பணிகள் முடிவடைந்த நிலையில் கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், நடைபெற்றது. தொடர்ந்து முதல்…

விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள முத்தாண்டியாபுரத்தை சேர்ந்த மகாலிங்கம் (வயது 50 ) கட்டிட தொழிலாளி. கட்டிடப் பணிக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் செல்லும்போது தனது உறவினர் மாரி கண்ணனை (வயது 45 ) அழைத்துக் கொண்டு முத்தாண்டியாபுரத்தில் இருந்து…

மீலாது விழா..,

இன்று மீலாது விழா திருத்தங்கல் பீர் முகமது கான் ஜாமியா மஸ்ஜித் பள்ளிவாசல் வைத்து மிகச் சிறப்பாக மீலாது விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு பீர் முஹம்மது கான் ஜாமியா மஸ்ஜித் பள்ளியின் தலைவர் பி ஜஹாங்கீர் சாஹிப் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.…

வ.உ.சி சிலைக்கு மரியாதை செலுத்திய கே. டி. ஆர்..,

திருத்தங்கல் மாரியம்மன் கோவில் அருகில் உள்ள ஐயா.வ.உ.சி அவர்களின் திருவுருவ சிலைக்கு அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே. டி. ராஜேந்திர பாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் . தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் திருத்தங்கல்…

வ.உ.சிதம்பரம்பிள்ளை நாளை பிறந்த நாள் விழா…

விருதுநகர் மேற்கு மாவட்ட அஇஅதிமுகழகம்* சார்பாக… நாளை வெள்ளிக்கிழமை காலை 9மணியளவில்… திருத்தங்கல் மாரியம்மன் கோவில் அருகில் உள்ளஐயா. வ.உ.சி* அவர்களின் திருவுருவ சிலைக்கு அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே. டி. ராஜேந்திர பாலாஜி மாலை…

திருப்பணிகளுக்கு நன்கொடை வழங்கிய கே‌.டி.ஆர்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி கிழக்கு பகுதியை சேர்ந்த பள்ளப்பட்டி ஊராட்சி ஐயப்பன் நகரில் அருள்மிகு தவக்கோலம் கொண்ட முனிசாமி கோவில் உள்ளது.பிரசித்தி பெற்ற இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. கோவில் திருப்பணிகளுக்கு நன்கொடை வழங்க…

பதவி நியமனத்திற்கான நிகழ்ச்சி..,

இந்திய தேசிய லீக் விருதுநகர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் தலைவி, பதவி நியமனத்திற்கான நிகழ்ச்சி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை மாநில செயலாளர் சிவகாசி செய்யது ஜகாங்கீர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர்கள் மலர் வெளியீடு மாநில…

வ.உ.சி பிறந்த தினவிழாவிற்கு நன்கொடை வழங்கிய கே. டி.ஆர்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலில் கப்பலோட்டிய தமிழன், செக்கிலுத்த செம்மல்* வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்களின்…பிறந்த தினவிழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என விழா கமிட்டினர் முன்னாள் அமைச்சரும் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளருமான கே. டி. ராஜேந்திர…

போலீசார் அதிரடியாக சோதனை..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மடத்துபட்டியில் உள்ள விஜய கரிசல்குளம் நிறைபாண்டியன் காலனி சேர்ந்த கண்ணன் (வயது 37) என்பவருக்கு சொந்தமான அஸ்வின் பட்டாசு கடையில் வெம்பக்கோட்டை போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். சோதனையில் சட்டவிரோதமாக பட்டாசுகள்

நடமாடும் பாஸ்போர்ட் சேவை முகாம்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சார்பாக இன்று மற்றும் நாளை புதன்கிழமை என இரண்டுநாட்கள் நடமாடும் பாஸ்போர்ட் சேவை முகாம் நடைபெற்று வருகிறது. சிவகாசி சார் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைத்து நடைபெறும்…