சாகித்திய அகாதமி விருதுபெற்ற எழுத்தாளர்.திரு.தமிழ்ச்செல்வனுக்கு பாராட்டு விழா..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தனுஷ்கோடி மருத்துவமனை நிறுவனர் Dr.அறம் அவர்கள் தலைமையில் சாத்தூர் தனுஷ்கோடி மருத்துவமனை வளாகத்தில் கரிசல் இலக்கியக் கழகம் சார்பாக சாகித்திய அகாதமி விருதுபெற்ற கரிசல் எழுத்தாளர்.திரு.தமிழ்ச்செல்வன்* அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக சென்னை…
திமுக சார்பில் களப்பணி குறித்து ஆலோசனை கூட்டம்..,
வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தெற்கு மாவட்ட திமுக சார்பில் களப்பணி ஆற்றுவது குறித்து ஆலோசனை கூட்டம் அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் நகரத்தில் உள்ள வார்டு எண் 21,30,33 ஆகிய வார்டுகளில் நடைபெற்றது ஆலோசனை கூட்டத்திற்கு வருவாய்த்துறை அமைச்சரும் விருதுநகர் தெற்கு…
சாத்தூர் மாரியம்மன் காளியம்மன் கோவில் காப்பு கட்டும் வைபவம்..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் காளியம்மன் கோவில் சாத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் பங்குனி பொங்கல் திருவிழா மிகவும் கோலாகலமாக நடைபெறும். இந்த திருவிழாவின் சிறப்பு…
டிரான்ஸ்பார்மரை அகற்றி விட்டு புதியதாக அமைக்க கோரிக்கை..,
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஒன்றியம் சல்வார்பட்டி ஊராட்சியை சேர்ந்தது சேது ராமலிங்கபுரம் கிராமம். இக்கிராமத்தில் இருநூருக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு அமைக்கப்பட்டுள்ள ட்ரான்ஸ்ஃபார்மர் அவ்வப்போது பராமரிக்கப்படாததால் மிகவும் சேதம் அடைந்து வருகிறது. ஆகையால் இப்பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு…
பஸ் நிறுத்தத்தில் வாகனங்களை நிறுத்தி ஒட்டப்பட்ட விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள்..,
விருதுநகர் மாவட்டத்தில் 2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விருதுநகர் மாவட்ட கலெக்டர் சுகபுத்ரா ஆலோசனையின் பேரில் வெம்பக்கோட்டை பஸ் நிறுத்தத்தில் வாகனங்களை நிறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது. நிகழ்ச்சிக்கு மண்டல துணை வட்டாட்சியர் பாண்டி…
உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட 222 சேலைகள்பறிமுதல் …
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையைச் சேர்ந்த சாத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய அலுவலக மேலாளர் கிறிஸ்டோபர் மற்றும் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கார்மேகம் தலைமையிலான பறக்கும் படை குழுவினர் முறம்பு பகுதியில் வாகன சோதனையில்…
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் 9ம் ஆண்டு துவக்க விழா..,
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஒன்பதாம் ஆண்டு துவக்க விழா விருதுநகர் மத்திய மாவட்டம் சார்பில் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெம்பக்கோட்டை ஒன்றியம் ஆலங்குளத்தில் நடைபெற்றது. வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தல் சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அம்மா மக்கள்…
ரம்ஜான் பெருநாளை முன்னிட்டு அன்பை பரிமாறிக் கொண்ட தருணம்..,
ரம்ஜான் பெருநாளை முன்னிட்டு இந்திய தேசிய லீக் சார்பாக இந்து முஸ்லிம் கிறிஸ்தவர்கள் நல்லிணக்கத்தை உணர்த்தும் வகையில் அனைவரும் ஒன்று கூடி மகிழ்ச்சியுடன் இனிப்பை வழங்கி ஒருவருக்கு ஒருவர் அன்பை பரிமாறிக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் இந்திய தேசிய லீக் மாநில…
அகழாய்வில் ‘தர்பீடோ’ குடுவை வடிவப் பானை ஓடுகள் கண்டெடுப்பு..,
வெம்பக்கோட்டை – அருகே உள்ள விஜயகரிசல்குளம் மேட்டுக்காடு பகுதியில் தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் மூன்று கட்டங்களாக அகழாய்வு செய்யப்பட்டது. இந்த அகழாய்வில் சுடுமண் முத்திரைகள், கண்ணாடி மணிகள், சங்கு வளையல்கள், தங்க மணிகள், செவ்வக விளையாட்டுப் பொருட்கள், நுண்கற்காலக்…
ஸ்ரீ மோகனப் பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கீழத்தாயில்பட்டியில் திருமகள் நாயகனாக ஸ்ரீமத் நாராயணன் உலகில் வசிப்பவர்களையும் தர்மத்தையும் காப்பாற்றுவதற்காக வேண்டி தானே எடுத்த அவதாரங்களில் தவமுனிவர்கள் ரிசிகள் முதல் ஏழைகள் வரை பக்தர்களுக்கு அருள் பாலித்த பெருமாள் 500 ஆண்டுகளுக்கு முன்பு…



