எம்.ஜி.ஆர் மாளிகையில் அம்மா பேரவை ஆலோசனைக் கூட்டம்..,
அதிமுக பொதுச்செயலாளர் முன்னாள் முதலமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடியார் ஆசியுடனும் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அஇஅதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆர் மாளிகையில் அம்மா பேரவை அலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் தமிழக எதிர்கட்சித்துணைத்தலைவருமான R.B.உதயகுமார், கழக புரட்சித்…
பூமி பூஜை போட வந்த அமைச்சரிடம் கிராம மக்கள் கோரிக்கை …
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் ஒரு கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய பத்திரப்பதிவு அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் தமிழக வருவாய்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி…
அதிமுக ஊழல் கட்சி என விமர்சித்த விஜய்க்கு கே. டி. ஆர் பதிலடி..,
சிவகாசியில் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு ஊர்வலமாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்,, காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததைவிட பாஜக…
யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்வெம்பக்கோட்டை ஒன்றியம் பி. திருவேங்கடபுரம் ஊராட்சியை சேர்ந்தது பழையாபுரம் கிராமம். இக்கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்ததால் அதனை அப்புறப்படுத்தி விட்டு புதிய மேல்நிலைத் தொட்டி அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை…
திமுக சார்பில் அறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை..,
முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் 57வது நினைவு நாளையொட்டி இன்று சிவகாசி காவல் நிலையம் முன்பாக உள்ள அவரது திருவுருவ சிலைக்கு சிவகாசி மாநகர திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சிவகாசி மாநகர பகுதி கழக செயலாளர் காளிராஜன்…
பேரறிஞர் அண்ணாநினைவு தினம்..,
பேரறிஞர் பெருந்தகை பேரறிஞர் அண்ணா அவர்களின் 57வது ஆண்டு நினைவு தினத்தில் சென்னை மெரினா கடற்கரையில் அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர், தமிழகத்தின் எதிர்கட்சி தலைவர், முன்னாள் முதலமைச்சர், எடப்பாடியார் அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார். முன்னாள் முப்பெரும் துறை அமைச்சர்,…
கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்த கே. டி. ஆர்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள் அதிமுக முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.டி.ராஜேந்திரபாலாஜியை திருத்தங்களில் உள்ள அவரது இல்லத்தில் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து கலந்துரையாடினர். பின்பு கே.டி.ராஜேந்திரபாலாஜி சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற…
கே. டி. ஆர் முன்னிலையில் அஇஅதிமுகவில் இணைந்த மக்கள்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி கிழக்கு ஒன்றியம் லிங்கபுரம் காலனியை சார்ந்த…எந்த கட்சியையும் சாராத… கருவாடுமுருகன் தலைமையில்… 50ற்க்கும்மேற்பட்டோர்* இன்று. அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் கேடிராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அஇஅதிமுகவில் இணைந்தனர்.
இலவச கண் பரிசோதனை முகாம்..,
விருதுநகர் மாவட்டம், ஆமத்தூரில் அமைந்துள்ள ஏஏஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின், பெண்கள் மேம்பாட்டு அணி (Women Empowerment Cell) உன்னத் பாரத் அபியான் (UBA) மற்றும் இந்திய மருத்துவ கழகம்– சிவகாசி கிளை இணைந்து, தேசிய பெண் குழந்தை தினத்தை…
வாழைமர பாலசுப்பிரமணிய சுவாமி சிறப்பு பூஜை..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா துலுக்கன் குறிச்சியில் வாழைமர பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் தைப்பூசத் திருவிழாவினை முன்னிட்டு மாலை அணிந்த ஏராளமான பக்தர்கள் துலுக்கன் குறிச்சி உள்ள காளியம்மன் கோவில் இருந்து முக்கிய வீதியில்…






