காங்கிரஸ் கமிட்டி சார்பாக காளியம்மன் திருக்கோவிலில் வழிபாடு…
சாத்தூர் வடக்கு ரத வீதியில் உள்ள அருள்மிகு காளியம்மன் திருக்கோவிலில் அன்னை சோனியா காந்தி அவர்கள் உடல்நலம் பூரண குணம் பெற வேண்டி சாத்தூர் நகர வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பாக பிரார்த்தனை செய்து 101 தேங்காய்கள் கோவில் முன்பு உடைத்து…
பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்த அதிமுக நிர்வாகிகள்..,
சிவகாசியில் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி அறிவிக்கப்பட்டதை முன்னிட்டு அதிமுக நிர்வாகிகள் சிவகாசி பகுதியில் பட்டாசுகள் வெடித்தும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர்.
உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.57,500 ஆயிரம் பறிமுதல் …
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையைச் சேர்ந்த சாத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய அலுவலக மேலாளர் பாண்டியம்மாள் தலைமையிலான பறக்கும் படை குழுவினர் கோணம்பட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த…
திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மேல தாயில்பட்டியில் கி.ரெதி.அ அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் திறனாய்வு தேர்வு நடைபெற்றதில் 2025- 2026 கல்வி ஆண்டில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வு அகிலேஷ்,…
குடிபோதையில் 4 பேர் அடித்ததில் பெயின்டர் பலி …
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளம் பகுதியை சேர்ந்தவர் மதிச்செல்வம் (55). இவர் அந்த பகுதியில் பெயிண்டராக வேலை செய்து வருகிறார் . மேலும் மதிச்செல்வம் அவரது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த நான்கு வருடங்களாக தனியாக வசித்து…
தோட்டத்தில் களை எடுக்கும் பணி..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியம் ஏழாயிரம் பண்ணை சுற்றுவட்டார பகுதியில் கடந்த வாரம் நள்ளிரவில் தொடர்ந்து மழை பெய்தது. அதன் காரணமாக எலுமிச்சங்காய்பட்டி, அன்பின் நகரம் ,கிருஷ்ணாபுரம் ,வெள்ளையாபுரம்,மார்க்கநாத புரம், கிழச்செல்லையாபுரம், எலுமிச்சங்காய் பட்டி,சோலைபட்டி, தூங்கா ரெட்டிபட்டி,…
வழி விடு பாலமுருகன் கோவில் சிறப்பு வழிபாடு..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஜய கரிசல் குளத்தில் வழி விடு பாலமுருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று மாத கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது . அதில் வழி விடு பாலமுருகனுக்கு பல்வேறு அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம்…
உரிய ஆவணம் இல்லாததால் ரூ.100000 ரொக்க பணத்தை பறிமுதல்…
சாத்தூரில் இருந்து தாயில்பட்டி செல்லும் வழியில் சுப்பிரமணியபுரம் பஸ் நிறுத்தம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அப்போது அவ்வழியாக வந்த பட்டாசு தொழிற்சாலைக்கு சொந்தமான சரக்கு வாகனத்தை நிறுத்தி வாகன சோதனையில் ஈடுபட்ட போது டிரைவரிடம்…
கூடைப்பந்தாட்ட போட்டியில் சென்னை அணி வெற்றி..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடைபெற்ற மாநில அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டியில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது. போட்டியை முன்னிட்டு கண்கவர் வானவேடிக்கை நிகழ்த்தப்பட்டது. சிவகாசியில் வாரியர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக 11ம் ஆண்டு மாநில அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டி நடைபெற்றது.…
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை..,
ரம்ஜான் பெருநாளை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நூற்றாண்டு கண்ட ராக்லாந்து தேவாலயம் உள்ளது. தேவாலயத்தின் தலைமை குரு டேவிட்சன் அவர்கள் இந்திய தேசிய லீக் மாநில செயலாளர் செய்யது ஜஹாங்கிர் அவர்களை நேரில் சந்தித்து ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மகிழ்ச்சியுடன்…



