தேர்தல் பரப்பரை ஆலோசனைக் கூட்டம்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகர் 3ம் பகுதி 18 வது வட்டம் 79 வது பூத்தில் “என் வாக்குச்சாவடிச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” தேர்தல் பரப்பரை ஆலோசனைக்கூட்டம் சிவகாசி மாநகர் கழக செயலாளர் S.A.உதயசூரியன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தொகுதி பார்வையாளர்…
எடப்பாடியார் முதல்வராக வரவேண்டி அன்னதானம்..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் முக்குராந்தல் வைத்து விருதுநகர் கிழக்கு வர்த்தக அணி மாவட்ட தலைவர், எடப்பாடியார் அறக்கட்டளை நிறுவனர் தொழிலதிபர் A.T.C.சுரேஷ் காந்தி* அவர்கள் ஏற்பாட்டில் மார்கழி அமாவாசையை முன்னிட்டு மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள் தமிழக முதல்வராக வரவேண்டி இன்றைய தினம்…
சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் எடப்பாடியார் போட்டி..,
சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கழகப் புரட்சித்தலைவி அம்மா பேரவை இணைச் செயலாளர் எம்.எஸ்.ஆர்.ராஜவராமன் தான் போட்டியிட வேண்டியும் தலைமை கழக நிர்வாகிகளிடம் விருப்பமனு அளித்தார். விருதுநகர் கிழக்கு மாவட்டக்கழக செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக நிர்வாகிகள்,…
புதிய நாட்காட்டியினை வழங்கிய கே.டி.ஆர்..,
2026ஆம் ஆண்டிற்கான அதிமுக கழக புதிய நாட்காட்டியினை சிவகாசி திருத்தங்கலில் உள்ள பாலாஜி நகரில் அதிமுக அமைப்பு செயலாளர் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி இன்று அறிமுகம் செய்து…கழக நிர்வாகிகளுக்கு வழங்கி மகிழ்ந்தார்.
மின்கம்பியை சரிசெய்து பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க கோரிக்கை..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி கிராம நிர்வாக அலுவலகம் பின்புறம் உள்ள மின் கம்பத்தில் மின்கம்பி அறுந்து தொங்கிய நிலையில் காணப்படுகிறது. இதனால் அந்தப் பகுதியில் செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். பல…
அஇஅதிமுக தலைமை கழகத்தில் குறித்த ஆலோசனை கூட்டம்.,
அஇஅதிமுகழக தலைமை கழகத்தில் கழக நிர்வாகிகள் அளிப்பது குறித்த ஆலோசனை கூட்டம் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பாலாஜி நகரில் உள்ள அதிமுக மேற்கு மாவட்ட தலைமைக் கழக அலுவலகத்தில் நடைபெற்றது. கழக அமைப்புச் செயலாளரும் அதிமுக மேற்கு…
நவீன வசதிகள் உள்ள புதிய கட்டிடம் சுகாதார நிலையம்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டியில் துணை சுகாதார நிலையம் பஸ் நிலையம் அருகில் செயல்பட்டு வருகிறது. கட்டிடம் கட்டப்பட்டு 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால். கட்டிடங்கள் சேதம் அடைந்த நிலையில் இருந்தது. மேலும் நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து…
தலைமை நிலைய தபால் அதிகாரிகளிடம் மனு..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி ரயில்வே நிலையத்தின் முன்பதிவு மையம் தலைமை தபால் நிலையத்தில் செயல்படுவதாக நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. அதன் பேரில் சிவகாசி தலைமை தபால் நிலையத்தில் ரயில்வே விசாரணை, மற்றும் அவசரத் தேவைக்கான தட்கல், முன்பதிவு போன்ற வசதிகள் வழங்கப்பட்டதால்…
சட்டமன்ற தொகுதிக்கு மீண்டும் போட்டியிட விண்ணப்பம்..,
சென்னை சத்தியமூர்த்தி பவனில் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குமீண்டும் போட்டியிட அரசன் G.அசோகன் எம் எல் ஏ அவர்களுக்கு சீட் வழங்க வேண்டி வார்டு உறுப்பினர் வைரகுமார் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள்விண்ணப்பத்தை மாநில அமைப்பாளர் ராம் மோகன் அவர்களிடம் வழங்கினார்கள்
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாட்டில் கே.டி.ஆர்..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு வழிபாட்டில் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு இருக்கன்குடி மாரியம்மனை தரிசித்தார் நிகழ்ச்சியில் அதிமுக மேற்கு…




