திமுக சார்பில் நான்கரை ஆண்டு சாதனை விளக்க மாபெரும் பொதுக்கூட்டம்..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வடக்கு ரதவீதியில் உள்ள அண்ணா திடலில் சாத்தூர் நகர திமுக சார்பில் நான்கரை ஆண்டு சாதனை விளக்க மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு கழக தேர்தல் பணி குழு செயலாளர் கம்பம் செல்வேந்திரன் சாதனை விளக்க…
குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்த கோரிக்கை..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் யூனியன் அலுவலகம் இயங்கி வருகிறது. யூனியன் அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்கள் வெளியேற்றிய குப்பைகள் யூனியன் அலுவலகத்தில் வைக்கப்பட்ட குப்பைத்தொட்டிகளில் கொட்டப்பட்டு வருகின்றன. ஆனால் குப்பைத்தொட்டிகள் நிரம்பி பல நாட்கள் ஆகியும் அப்புறப்படுத்தப்படாமல் உள்ளது.…
கல்லூரியில் நடைபெற்ற ரத்ததான முகாம்..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ரெங்கநாயகி வரதராஜ் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற ரத்ததான முகாமில். மாணவ மாணவியர்களிடம் 56 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது. கல்லூரியின் தலைவர் ராகவன், தாளாளர் பிருந்தா ராகவன், ஆகியோர் தாயில்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய…
எடப்பாடியை நேரில் சந்தித்து அதிமுக கூட்டணிக்கு தங்களது ஆதரவு தெரிவித்த கே. டி. ஆர்..,
அதிமுக விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் ஏற்பாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்பினர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து அதிமுக கூட்டணிக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு பல்வேறு…
இருக்கன்குடியில் தை கடைசி வெள்ளி திருவிழாவில் பக்தர்கள் கூட்டம் …
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது. கோவிலுக்கு தமிழகம் முழுவதும் இருந்து ஆண்டு முழுவதும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து அக்னி சட்டி அழகு குத்துதல் அங்கப் பிரதட்சணம் ஆயிரம் கண்…
போலீசார் குடியிருப்பு பகுதிகளை சீரமைக்க கோரிக்கை..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் போலீஸாருக்கான குடியிருப்பு வீடுகள் ஆற்று பாலம் அருகில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. குடியிருப்பில் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் ,மற்றும் காவலர்களுக்கு என தனித்தனி வீடுகள் அனைத்து…
சமையலறையில் நுழைந்த பாம்பு..,
விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டி அருகே உள்ளது சத்திரப்பட்டி கிராமம். இக் கிராமத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி (வயது 45) இவரது வீட்டின் சமையலறையில் பாம்பு நுழைந்து இருப்பதாக வெம்பக்கோட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் செந்தூர்பாண்டியன்…
தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்வதாக எடப்பாடியார் இல்லத்தில் NDA கூட்டணி..,
தமிழக முன்னாள் முதல்வரும், தமிழக சட்டமன்ற பேரவை எதிர்க்கட்சி தலைவரும்கழக பொதுச்செயலாளர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களை…சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் இன்று… அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி ஏற்பாட்டின்…
கிராம நிர்வாக அலுவலர்கள் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஈஞ்சார் கிராம நிர்வாக அலுவலகத்தில் அதை ஊரைச் சேர்ந்த திமுக தெற்கு ஒன்றிய துணை அமைப்பாளர் கூடலிங்கம் மற்றும் அவரது மகன் வெயிலுமுத்து ஆகிய இருவரும் கிராமப்புற சான்றிதழ் வழங்க கோரி தகராறில் ஈடுபட்டு கிராம…
பத்திரகாளியம்மன் கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு..,
சிவகாசியில் பிரசித்தி பெற்ற பத்திரகாளியம்மன் கோவில் வளாகத்தில் சுமார் 300- பெண்கள் தங்கள் குடும்பத்துடன் பொங்கல் வைத்து, கிடாவெட்டி அம்மனுக்குப் படையலிட்டு பத்ரகாளியம்மனை வணங்கி வழிபாடு செய்தனர். முன்னதாக மேள தாளத்துடன், தலையில் பொங்கல் பானைசுமந்தபடி, குடும்பத்தோடு நகரின் முக்கிய வீதிகளின்…






