காளீஸ்வரி கல்லூரியில் விளையாட்டு நிறைவிழா..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியின் வெள்ளி விழாவை முன்னிட்டு உடற்கல்வித்துறை சார்பில் பிட் மற்றும் பன் பீஸ்டா முகம் கடந்த 12ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது . இந்த முகாமில்…
சிவகாசி சுற்றுவட்டார பகுதியில் மின்தடை..,
சிவகாசி கோட்டத்தில் உள்ள பாறைப்பட்டி சிவகாசி நாராயணபுரம் ஆகிய துணை மின் நிலையங்களில் வரும் 27 ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கின்றன. ஆகையால் துணை மின்…
சாக்கடை கழிவுநீர் தேங்கியுள்ளதால் துர்நாற்றம்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி ஊராட்சி இந்திரா நகரில் 4 தெருக்களிலும் சாக்கடை கழிவுநீர் வாய்காலில் செல்லாமல் தெருக்கள் முழுவதும் நாள் கணக்கில் தேங்கியுள்ளதால் துர்நாற்றம் வீசுவதால் நோய் தொற்று காரணமாக குடியிருப்பு வாசிகள் சிரமப்பட்டு வருகின்றனர். ஆகையால்…
தீப்பெட்டி குடோனில் தீ விபத்து !!
சிவகாசி பேருந்து நிலையம் அடுத்துள்ள தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் வைக்கப்பட்டிருந்த தீப்பெட்டி மூலப் பொருளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து காரணமாக கரும்புகை சூழ்ந்ததால் மக்கள் அச்சம் அடைந்தனர். பல அடி உயரத்திற்கு விண்ணை முட்டும் அளவில் கரும்புகைகள்…
உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு முகாம்..,
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தாலுகா ஏழாயிரம்பண்ணை சுற்றுவட்டார பகுதியில் உள்ள பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு முகாம் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் நடைபெற்றது. இன்ஸ்பெக்டர் நம்பிராஜன் தலைமை வகித்தார். சப் இன்ஸ்பெக்டர்கள் ஹரிராம், பாலசுப்ரமணியன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். பட்டாசு ஆலைகளில்…
மண்பரிசோதனை பணிகள் தொடங்க வாய்ப்பு..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி, எரிச்சநத்தம் சிவகாசி, கன்னி சேரி சிவகாசி, விருதுநகர் சிவகாசி, சாத்தூர் சிவகாசி, கழுகுமலை சிவகாசி ,ஆலங்குளம், வெம்பக்கோட்டை, சிவகாசி, ஆகிய ரோடுகளை இணைக்கும் வகையில் 33.52 கிலோமீட்டர்…
தகர செட்டு அமைக்க உரிய கோரிக்கை..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் தாயில்பட்டி, செவல்பட்டி ,கங்கார கோட்டை, வெம்பக்கோட்டை,விஜய கரிசல்குளம், எதிர்கோட்டை, விஜய ரங்கபுரம், சிவசங்குபட்டி, உள்ளிட்ட 48 ஊராட்சி மன்றங்கள் அடங்கியுள்ளன. இதில் மக்கள் தொகைக்கு ஏற்ப மக்கும் குப்பைகள், மக்காத…
பட்டாசுகளை காரில் கடத்திய நான்கு பேர் கைது..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை சப் இன்ஸ்பெக்டர் செண்பகவேலன் தலைமையில் போலீசார் தாயில்பட்டி அருகே உள்ள மண்குண்டாம்பட்டி முக்கு ரோட்டில் வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது தாயில்பட்டி வழியாக அந்த காரை போலீசார் சோதனை நடத்தினர். காரில்…
ராஜீவ் காந்தி நினைவு நாள்..,
சிவகாசியில் முன்னாள் பாரத பிரதமர் அமரர்ராஜீவ் காந்தி அவர்கள் நினைவு நாளில் அவரின் திருவுருவப்படத்திற்குமலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அரசன் அசோகன் தலைமை வகித்தார்.சிவகாசி வட்டார தலைவர் பைபாஸ் வைரகுமார், மாமன்றம் உறுப்பினர் கள்கணேசன், ரவிசங்கர், சபாபதி, மற்றும்…
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஆனையூர் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தில் இருந்து கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் 176 உள்ளன. இங்கு தற்போது 82 குடும்பங்கள் மட்டுமே வசித்து வருகின்றன. இரண்டு மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். குடியிருப்புகளில் தண்ணீர் வசதி, கழிப்பறை…