ஊக்கத்தொகை வழங்கிய பட்டாசு ஆலை உரிமையாளர்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி வடிவேல் பட்டாசு தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களின் மகன், மகள், பத்தாம் வகுப்பு ,12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு ஊக்கத்தொகை, பதக்கம் மற்றும் நினைவு பரிசுகளை வடிவேல் பட்டாசு…
மகாகாளியம்மன் கோவில் வைகாசி பொங்கல் திருவிழா
வி.மீனாட்சிபுரம் கிராமத்தில் மகாகாளியம்மன் கோவில் வைகாசி பொங்கல் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கினர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா வி.மீனாட்சிபுரம் கிராமத்தில் மகாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் நடைபெற்றது. மூன்று…
ரத்ததானம் விழிப்புணர்வு பேரணி
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மாரனேரி கிருஷ்ணசாமி சி.பி.எஸ்.சி. மெட்ரிகுலேஷன் பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகளின் ரத்ததானம் குறித்த விழிப்புணர்வு பேரணி சிவகாசி அருகே உள்ள மேலத்தாயில்பட்டி பஸ் நிறுத்தத்தில் தொடங்கி முக்கிய வீதியில் வழியாக ஊர்வலம் நடைபெற்றது. இன்று…
நிர்வாகியின் புதுமனை புகுவிழாவில் கலந்து கொண்ட மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மல்லி முள்ளிக்குளம் தொழிலதிபர் சண்முகவேல்பாண்டியன்- சுந்தரம்மாள் புதுமனை புகுவிழாவில் அதிமுக விருதுநகர் கிழக்கு மாவட்டக் கழக செயலாளர் ரவிச்சந்திரன், முன்னாள் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினரும், கழக புரட்சித் தலைவி அம்மா பேரவை இணைச் செயலாளருமான…
கோவில் திருப்பணிக்கு ரூ 60 ஆயிரம் வழங்கிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி!
கோவில் திருப்பணிக்காக முன்னாள் அதிமுக அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி 60 ஆயிரம் நிதி உதவி செய்த சம்பவம் நெகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது என்று சிவகாசி அருகே உள்ள கிச்சநாயக்கன்பட்டி கிராம பொதுமக்கள் மக்கள் கூறியுள்ளனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ளது…
தீயணைப்புத் துறையினரின் போலி ஒத்திகை பயிற்சி..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தீயணைப்பு நிலையம் சார்பில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதை முன்னிட்டு வெம்பக்கோட்டை அணையில் உள்ள தண்ணீரில் எதிர்பாராத விதமாக வெள்ளத்தில் சிக்கினால் சிக்கியவர்களை மீட்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் போலி ஒத்திகை பயிற்சி…
மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சாந்தி தலைமை வகித்தார். தொழிலாளர் உதவி ஆய்வாளர் துர்கா முன்னிலை வகித்தார், தலைமை ஆசிரியர் பத்மா வரவேற்று…
தீயணைப்பு வீரர்களின் போலி ஒத்திகை பயிற்சி..,
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தாலுகா ஏழாயிரம்பண்ணை தீயணைப்பு நிலையம் சார்பில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதை முன்னிட்டு கீழச்செல்லையாபுரம் கல்கிடங்கில் உள்ள தண்ணீரில் எதிர்பாராத விதமாக வெள்ளத்தில் சிக்கினால் சிக்கியவர்களை மீட்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தீயணைப்பு நிலைய அலுவலர்…
பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சிக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் வெம்பக்கோட்டை அணையில் ஐந்து ஷர்ட்டர்கள் உள்ளது. தற்போது அணையில் நீர்மட்டம் 17 அடியாக உள்ளது. அணையில் உள்ள ஷர்ட்டர்கள் முழுமையாக இயங்குகிறதா என வருடத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் தென்மேற்கு பருவ…
சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த 3பேர் கைது..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி ஊராட்சியை சேர்ந்த கோட்டையூர், சக்தி நகர், பசும்பொன் நகர், சுற்றுவட்டார பகுதிகளில் கள்ளவெடி, கள்ளத்திரி, தடுப்பு நடவடிக்கைக்காக தாயில்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கணேசன் தலைமையில் வருவாய்த்துறையினர் சோதனை நடத்தினார்கள் . அப்போது…