தமுமுக சார்பில் கொடியேற்று விழா நிகழ்ச்சி
தமுமுக சார்பில் கொடியேற்று விழா நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த அறிவாளி நகர் பகுதியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கலகம் சார்பில் மூன்று இடங்களில் கொடியேற்று விழா நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் முஜிபுர் ரகுமான் தலைமையில் நடைபெற்ற…
மூதாட்டியின் கை, கால்கள் கட்டப்பட்டு கொலை
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காரணம் பேட்டையில் மூதாட்டியின் கை கால்கள் கட்டப்பட்டு மிளகாய் பொடி தூவி கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேர் கைது செய்து, தலை மறைவாக உள்ள மேலும் இரண்டு பேருக்கு போலீசார் வலை வீசிதேடி வருகின்றனர்.…
காவல் நிலையத்தில் மாணவர்களுக்கு பாடம் எடுத்த துணை காவல் கண்காணிப்பாளர்…
பணியில் போது உயிரிழந்த காவலர்களின் வீர வணக்க தினத்தை முன்னிட்டு காவல் நிலையத்தில் துணை காவல் கண்காணிப்பாளர் மாணவர்களுக்கு பாடம் எடுத்தார். துப்பாக்கிகளை கையில் பிடித்து மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல் நிலையத்தில் பணியின் போது உயிரிழந்த…
கண்தான விழிப்புணர்வு மாராத்தான் நிகழ்ச்சி
கண்தான விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடைபெற்ற பார்வை2.4 மாராத்தான் நிகழ்ச்சியை அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பல்லடம் நகராட்சி ரோட்டரி கிளப் ரெயின்போ அமைப்பினர் மற்றும் இமைகள் கண்தான அமைப்பினர் சார்பில் கண்தானம் குறித்து…
மூதாட்டியை கொலை செய்து நகை திருட்டு…..
பல்லடம் அருகே மூதாட்டியை கொலை செய்து நகை திருட்டு, கொலையாளிகள் யார் என்பது குறித்து போலீசார் 4 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த காரணம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கண்ணம்மாள் 70. இவர் காரணம்பேட்டை நான்கு வழிச்சாலை…
இருசக்கர வாகனம் பழுது நீக்குவோர் நல சங்கம் விழா
திருப்பூர் மாவட்டம் இருசக்கர வாகனம் பழுது நீக்குவோர் நல சங்கம் சி ஐ டி யு சார்பில் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் விழா, பணிமனைச் சான்றிதழ் வழங்கும் விழா, மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணையும் விழா பல்லடத்தை அடுத்த திருமுருகன்…
ஆராகுளம் பகுதியில் குட்கா விற்பனை
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே ஆராகுளம் பகுதியில் குட்கா விற்பனை நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் அங்கு விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இசக்கிதுறையை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 27 கிலோ…
இருசக்கர வாகனத்தில் வந்த நபரிடம் பறிமுதல்
பல்லடம் பகுதியில் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த நான்கு பேரிடம் விசாரணை செய்தனர். அப்போது முன்னுக்கு பின்னாக பதில் அளித்ததால் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் ராஜேஷ், மகேஸ்வரன்,…
இளம் சாதனையாளர் விருது வழங்கும் நிகழ்ச்சி…
இளம் சாதனையாளர் விருது வழங்கும் நிகழ்ச்சியில், நூற்றுக்கு மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டு விருது வழங்கினர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாணிக்கபுரம் சாலையில் மிக பிரம்மாண்டமான முறையில் உலக தரத்துடன் ஆடியோ தொழில்நுட்பம் கொண்ட ஐந்து திரைகளுடன் கூடிய பிரம்மாண்டமான அருணோதயா…
தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியல்
பல்லடம் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனங்களை நிறுத்தி சாலை மறியலில் பொதுமக்கள் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிக்கபட்ட நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து காவல் நிலையம் அழைத்த வந்த…