• Wed. Oct 15th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

ஜெ.துரை

  • Home
  • வீட்டில் ஓய்வெடுக்கும் சாக்ஷி அகர்வாலின்

வீட்டில் ஓய்வெடுக்கும் சாக்ஷி அகர்வாலின்

கணவர் வேலையை விட சொன்னால் விட்டு விடக்கூடாது, கணவர்களை விட்டு விட வேண்டும் – சைலேந்திரபாபு பேச்சு!

சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் கல்லூரியில், கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் கமலா 30 லட்சம் ரூபாய் நிதி உதவியில், புதுப்பிக்கப்பட்ட கணினி அறிவியல் ஆய்வுக்கூட திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் கல்லூரி கல்வி ஆணையர் சுந்தரவல்லி, முன்னாள் டிஜிபி…

டெல்லி சட்டப்பேரவை வளாகத்தில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் போராட்டம்!

பெண்களுக்கான 2500 உதவித்தொகை எங்கே? டெல்லி சட்டப்பேரவை வளாகத்தில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் போராட்டம் நடத்தினர். டெல்லி சட்டப்பேரவையின் 5 நாள் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று முதல் தொடங்கி நடைபெறுகிறது. டெல்லி சட்டப்பேரவை தேர்தலின் போது பெண்களுக்கு மாதம்தோறும் 2500 உதவித்…

காமராஜரை களங்கப்படுத்தும் விதமாக தான் அண்ணாமலையின் கூற்று உள்ளது – அமைச்சர் பி.கே.சேகர்பாபு !

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மக்கள் முதல்வரின் மனிதநேய விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொண்டித்தோப்பு பெத்து நாயக்கர் தெரு, வள்ளலார் நகர் பிடாரியார் தெரு…

வனவிலங்குகள் தாகம் தீர்க்க செயற்கை குட்டைகள் – வனத்துறையினர்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட பவானிசாகர் வனப்பகுதியில் புலிகள், யானைகள், கரடிகள், செந்நாய்கள், கழுதைப்புலிகள், காட்டெருமைகள், சுருளைக் கொம்பு மான்கள், புள்ளிமான்கள், சிறுத்தைப்புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் கூட்டம், கூட்டமாக காணப்படுகின்றன. இந்த வனவிலங்குகள் வனப்பகுதியில் உள்ள தீவனங்களை தின்றுவிட்டு…

வேல் யாத்திரை நடத்த அனுமதி கோரிய மனு தள்ளுபடி – உச்சநீதிமன்றம்

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி அளிக்க காவல்துறைக்கு உத்தரவிட கோரி, இந்து முன்னணி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, இந்து முன்னணி அமைப்பு உச்சநீதிமன்றத்தில்…

பிரதமர் மோடியை சந்திக்க இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

தொகுதி மறுவரையறை தொடர்பாக பிரதமர் மோடியை சந்திக்க இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தொகுதி மறுவரையறை தொடர்பாக, தமிழகத்திலிருந்து நாடாளுமன்றத்தில் பிரநிதித்துவம் உள்ள கட்சிகளின் எம்.பிக்களை அழைத்துச் சென்று பிரதமர் மோடியை சந்திக்க இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். இது குறித்து…

நாடாளுமன்றத்தை நடத்த ஆளும் கட்சியினருக்கு விருப்பமில்லை -காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி

இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் வகையில், இந்திய அரசியல் சாசனத்தை திருத்துவோம் என கர்நாடக துணை முதல்வர் டி. கே. சிவகுமார் தெரிவித்திருப்பதாக குற்றம் சாட்டி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஆளும் கட்சியினர் ஆட்சேபம் தெரிவித்து, அமளியில் ஈடுபட்ட நிலையில் பதிலுக்கு…

பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை!

தமிழகத்தில் காலியாக உள்ள எட்டு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் உயர்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் பல்கலைக்கழகங்களுக்கு கடந்த 30 மாதங்களாக…

த.வெ.க தொண்டர்களுக்கு தலைவர் போட்ட உத்தரவு!

234 தொகுதிகளில் உள்ள பிரதான பிரச்சனைகளை கண்டறிய, த.வெ.க தொண்டர்களுக்கு தலைவர் போட்ட உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழக வெற்றி கழகம்கட்சி ஆரம்பித்து ஓராண்டு நிறைவடைந்தது. இந்நிலையில் கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் வருகின்ற 28ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்…