தலைச்சிறந்த தலைவர்களில் ஒருவரை இந்தியா இழந்துள்ளது… பிரதமர் மோடி இரங்கல்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92), உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்பு பாதிப்பால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று இரவு காலமானார். அவரது உடலுக்கு அரசியல்…
மன்மோகன் சிங் மறைவு… மத்திய அரசு சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு!
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி தேசிய அளவில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) திடீர் உடல்நலக் குறைவால் நேற்று (டிச.26) மாலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
ஞானசேகரனுக்கும், திமுகவுக்கும் எந்த சம்பந்தமில்லை: அமைச்சர் ரகுபதி பரபரப்பு பேட்டி
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கும் திமுகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறினார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பாலியல் வன்கொடுமை வழக்கில் 6 மணி நேரத்திற்குள்ளாகவே…
திடீரென முடங்கிய ஐஆர்சிடிசி இணையதளம்… ரயில் பயணிகள் அவதி
இந்திய ரயில்வேயின் இ- டிக்கெட் தளமான ஐஆர்சிடிசி இன்று திடீரென முடங்கியதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர். இந்திய ரயில்வேயின் இ-டிக்கெட் தளமான ஐஆர்சிடிசி இன்று முடங்கியது. இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்பரேஷனின் மொபைல் செயலி தற்காலிகமாக முடங்கியது. இதனால்…
ஆழமாக சிந்தித்து பேசக்கூடியவர் நல்லக்கண்ணு: மு.க.ஸ்டாலின் புகழாரம்
எல்லாருக்கும் எல்லாம், சமூகநீதி – சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டும் என பாடுபடுபவர் நல்லக்கண்ணு. அமைதியாக – ஆழமாக சிந்தித்து பேசக்கூடிவர் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த…
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழிசை கைது
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும்…
ஆட்டம் கண்ட வீடுகள்… தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்
தஜிகிஸ்தானில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.5 ஆகப் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது. தஜிகிஸ்தானில் இன்று அதிகாலையில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். அத்துடன் வீடுகளில் இருந்து சாலைகளில்…
நள்ளிரவில் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை தந்த எஸ்.ஐ: விருதுநகரில் பரபரப்பு
இரவுப்பணியின் போது மது போதையில் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறப்பு சார்பு ஆய்வாளர் இடமாற்றம செய்யப்பட்ட சம்பவம் விருதுநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தொம்பக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ் (54). காவல்…
சைபர் தாக்குதலுக்குள்ளான ஜப்பான் ஏர்லைன்ஸ்… விமான போக்குவரத்து பாதிப்பு
ஜப்பான் ஏர்லைன்ஸ் சைபர் தாக்குதலுக்குள்ளான சம்பவம் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1951-ம் ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி ஜப்பான் ஏர்லைன்ஸ் துவங்கப்பட்டது. இதன் பின்னால் 1987-ம் ஆண்டு அரசுடமையாக்கப்பட்டது. மீண்டும் இந்த விமான நிறுவனம் முற்றிலுமாக தனியார்மயமாக்கப்பட்டது. டோக்கியோவின்…
மதுரையில் பயங்கரம்… நாய்கள் கடித்து 32 பேர் மரணம்
மதுரை மாநகர் பகுதிகளில் நாய்கள் கடித்து ரேபிஸ் நோயால் 32 நபர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் தகவல் வெளியாகியுள்ளது. மதுரை மாநகரில் சாலையோரங்களில் மட்டுமின்றி தெருக்களில் ஏராளமான நாய்கள் திரிகின்றன. சாலையோரம் கொட்டப்படும் கோழிக்கழிவுகளை இரையாக எடுக்கும் இந்த…





