பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கு: பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் விசாரணை தொடங்கியது
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை விவகாரம் தொடர்பாக 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை தொடங்கியுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பொறியியல் மாணவி கடந்த 23-ம் தேதி இரவு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.…
கடல் நடுவில் கண்ணாடி பாலம்: மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்
கன்னியாகுமரியில் கடல் நடுவில் கட்டப்பட்டுள்ள கண்ணாடி இழைப்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். கன்னியாகுமரியில் கடலின் நடுவே பாறையில் கம்பீரமாக காட்சி தரும் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு தற்போது 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனையொட்டி அரசு சார்பில் திருவள்ளுவர் சிலை…
மன்மோகன் சிங் சிறந்த பொருளாதார வல்லுநர்… நடிகர் ரஜினிகாந்த் புகழாரம்!
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிறந்த பொருளாதார வல்லுநர் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர்மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் டெல்லியில் நேற்று இரவு காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள்…
இன்று மதியம் 2 மணிக்குள்… பாலியல் வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவிட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர், தனது ஆண் நண்பருடன் பல்கலைக்கழக வளாகத்தில் பேசிக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருவர், அந்த…
ஓட்டுப்பிச்சை எடுப்பதற்காக அண்ணாமலை இப்படி செய்யலாமா?: விசிக கண்டனம்
ஓட்டுப்பிச்சை எடுப்பதற்காக இப்படி தன்னைத்தானே அடித்து கழிவிரக்கத்தை தேடுகிறார் என பாஜக தலைவர் அண்ணாமலை மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் வன்னி அரசு குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவரது சமூக வலைதளப் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ” மனிதனை…
மன்மோகன் சிங் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி
மறைந்த இந்தியா முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று இரவு உயிரிழந்தார்.…
தன்னைத் தானே சாட்டையால் அடித்து அண்ணாமலை நூதனப் போராட்டம்
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், திமுக அரசை கண்டித்தும் கோவையில் தனது வீட்டு முன்பு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தன்னைத் தானே 6 முறை சாட்டையால் அடித்து நூதனப் போராட்டம் நடத்தினார். இதன் பின் அவர் செய்தியாளர்களிடம்…
கருப்பு பேட்ஜ் அணிந்து இந்திய கிரிக்கெட் வீரர்கள் அஞ்சலி
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவுக்கு அஞ்சலி தெரிவிக்கும் வகையில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் கையில் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடி வருகின்றனர். மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது.…
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 900 பேர் மீது வழக்கு
சென்னையில் ஆர்ப்பாட்டம் செய்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 900 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்யதுள்ளனர். சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தைக் கண்டித்து…
வழிகாட்டியை இழந்துவிட்டேன்… மன்மோகன் மறைவுக்கு ராகுல் காந்தி இரங்கல்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) உடல்நலக் குறைவால் நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு…





