ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… நாம் தமிழர் கட்சி மாவட்டச் செயலாளர் உள்பட 8 பேர் மீது வழக்கு!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அனுமதியின்றி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டதாக நாம் தமிழர் கட்சி மாவட்டச் செயலாளர் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ்.இளங்கோவன் உடல்நலக்குறைவால் கடந்த…
நள்ளிரவில் லாரி மீது பேருந்து மோதி பயங்கர விபத்து… திருச்சியைச் சேர்ந்த 4 பேர் பலி!
சித்தூர் அருகே லாரி மீது பேருந்து மோதி திருப்பதி கோவிலுக்கு சென்று விட்டுதிரும்பி கொண்டிருந்த திருச்சியைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். திருச்சியைச் சேர்ந்த 40 பேர் தனியார் பேருந்தில் நேற்று முன்தினம் திருப்பதி கோவிலுக்குச் சென்றனர். இந்த நிலையில் நேற்று…
சென்னையில் 18-ம் தேதி திமுக சட்டத்துறை மாநில மாநாடு!
சென்னையில் திமுக சட்டத்துறை 3-வது மாநில மாநாடு வருகிற 18-ம் தேதி பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது மாநாட்டில் காலை 8.45 மணிக்கு அமைச்சர் எஸ்.ரகுபதி கொடியேற்றுகிறார். மாநாட்டை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைக்கிறார்.…
இஸ்ரேல் -ஹமாஸ் போர் நிறுத்தம்… இந்தியா வரவேற்பு!
இஸ்ரேல் ராணுவம் – ஹமாஸ் அமைப்பிற்கு இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்தை வரவேற்பதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. பாலஸ்தீன நாட்டின் எல்லையில் உள்ள காசா நகரில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்குமான தாக்குதல் என்பது கடந்த 2023 அக்டோபர் மாதம்…
ஈரோடு இடைத்தேர்தல்… வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்!
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய நாளை (ஜனவரி 17) கடைசி நாள் ஆகும். ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஈவிகேஎஸ்.இளங்கோவன் உடல்நலக்குறைவால் கடந்த மாதம் 14-ம் தேதி சென்னையில் காலமானார். இதனால் ஈரோடு கிழக்குத்…
போலீஸ் பக்ருதீனை மதுரை மத்திய சிறைக்கு மாற்றக்கோரி வழக்கு: உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு
சென்னை புழல் சிறையில் இருந்து மதுரை மத்திய சிறைக்கு விசாரணை கைதி போலீஸ் பக்ருதீனை மாற்ற கோரி அவரது தாய் அளித்த மனுவை 4 வாரத்தில் பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு அத்வானி ரத யாத்திரையின்போது மதுரை…
ஜல்லிக்கட்டில் சாதி பாகுபாடு… அமைச்சர் மூர்த்தி மீது நீலம் பண்பாட்டு மையம் குற்றச்சாட்டு!
மதுரை ஜல்லிக்கட்டில் சாதிய பாகுபாடு பார்க்கப்பட்டதாக திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் கண்டனம் தெரிவித்துள்ளது. மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் அந்த பகுதி மக்களின் மாடுகளையும், மாடுபிடி வீரர்களும் புறக்கணிக்கப்படுவதாக கூறி நேற்று (ஜனவரி 15) அப்பகுதி மக்கள்…
ராசிபுரம் முன்னாள் எம்எல்ஏ மறைவு… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
ராசிபுரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம் உடல்நலக்குறைவின் காரணமாக காலமானார். அவருக்கு வயது 73. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், நாமக்கல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக கொள்கை பரப்பு துணை செயலாளாருமான பி.ஆர்.சுந்தரம் இன்று காலமானார் அதிமுகவின் மூத்த…
விண்வெளியில் 2 செயற்கைக் கோள்கள் இணைப்பு: இஸ்ரோ வரலாற்று சாதனை!
ஸ்பேடெக்ஸ் செயற்கைக் கோள்களை விண்வெளியில் இணைத்து டாக்கிங் செயல்முறையை இஸ்ரோ வெற்றிகரமாக செய்துள்ளது. இஸ்ரோ சார்பில் கடந்த டிசம்பர் 30 அன்று ஸ்பேடேக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி ஆகிய 2 விண்கலன்களும் பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலம் ஏவப்பட்டு விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன.…
இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம்…உலக தலைவர்கள் வரவேற்பு
பிணைக்கைதிகளை விடுவிப்பதன் மூலம் காசாவில் 6 வார போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல்-ஹமாஸ் ஒப்புக்கொண்டதாக அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இஸ்ரேல்-ஹமாஸ் இடையே கடந்த 2023 அக்டோபர் மாதம் தொடங்கி, 15 மாதங்களாக போர் நடைபெற்று வந்தது. மேற்காசிய நாடான பாலஸ்தீனத்தின்…





