• Fri. Oct 24th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

P.Kavitha Kumar

  • Home
  • சென்னையில் தேர்தல் அதிகாரி தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம்!

சென்னையில் தேர்தல் அதிகாரி தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம்!

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் சென்னையில் இன்று அனைத்து அரசியல் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் 3.11 கோடி ஆண்கள், 3.24 கோடி பெண்கள், 9,120 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 6.36 கோடி வாக்காளர்கள்…

மதுரையில் போலீஸ்காரர் எரித்துக் கொலை- குற்றவாளி மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு!

மதுரையில் தனிப்படை காவலர் எரித்துக் கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த ஆட்டோ ஓட்டுநரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் அதிகாலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே உள்ள முக்குளம் அழகாபுரி கிராமத்தைச் சேர்ந்தவர் மலையரசன்(36).…

தமிழ்நாட்டில் இன்று 5 டிகிரி வெயில் அதிகரிக்கும்!

தமிழகத்தில் இன்றும், நாளையும், மார்ச் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு உயரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம்…

18வது முறையாக ரோஹித் டக் அவுட்- ஐபிஎல் போட்டியில் சென்னை அணி அபார வெற்றி!

சென்னையில் நடந்த ஐபிஎல் போட்டியில், 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது. ஐபிஎல் திருவிழாவின் 18-வது ஆண்டாக நேற்று முன்தினம் கொல்கத்தாவில் கோலாகலமாகத் தொடங்கியது. அங்கு நடந்த முதல் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு…

தமிழக சட்டப்பேரவை- நீர்வளத்துறை மானியக்கோரிக்கை மீது இன்று விவாதம்

தமிழக சட்டப்பேரவை கூட்டம் இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் கூடுகிறது. இதில் நீர்வளத்துறை மானியக்கோரிக்கையின் மீதான விவாதம் நடைபெறுகிறது. தமிழக அரசின் 2025-26-ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை கடந்த 14-ம் தேதி சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம்…

மாநில உரிமைகளைப் பறிக்கும் பாஜக- நவீன் பட்நாயக் குற்றச்சாட்டு!

மாநில உரிமைகளைப் பறிக்கும் செயல்களிலையே மத்திய பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது என்று ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் கூறியுள்ளார். நாடு முழுவதும் அடுத்த ஆண்டு தொகுதி மறுவரையறை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மக்கள்தொகை அடிப்படையில் இந்த பணிகள்…

மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யக்கூடாது: பகவந்த் மான்!

மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யக்கூடாது என்று பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் கூறியுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி கிராண்ட் சோழா நட்சத்திர ஹோட்டலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம்…

தென் மாநிலங்களின் தொகுதி குறையக்கூடாது – பிரதமர் மோடிக்கு ஜெகன்மோகன் கடிதம்!

தொகுதி மறுசீரமைப்பில் தென் மாநிலங்களின் தொகுதி குறையக்கூடாது என்று ஆந்திரா முன்னாள் முதலமைச்சரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஹோட்டலில் முதலமைச்சர்…

பாஜகவின் ஆதிக்கத்திற்கு வழிவகுக்கும் – கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேச்சு!

தென் மாநிலங்களின் தொகுதி எண்ணிக்கை குறைவது பாஜகவின் ஆதிக்கத்திற்கு வழி வகுக்கும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு…

தவெக பொதுக்குழுக் கூட்டத்தை நடத்த 5 குழுக்கள் அறிவிப்பு!

தமிழக வெற்றி கழகம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் மே 28-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கானப் பணிகளை மேற்கொள்ள 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழுக்…