• Fri. Apr 26th, 2024

காயத்ரி

  • Home
  • அழகு குறிப்பு:

அழகு குறிப்பு:

தங்கம் போல மின்னும் முகம் வேண்டுமா? வாழைப்பழம் மற்றும் தேன் *வாழைப்பழம் * சிறிது தேன் * ½ தேக்கரண்டி அரிசி மாவு அல்லது கடலை மாவு * நன்றாக கலந்து முகத்தில் தடவவும் * கழுவவும்

சமையல் குறிப்பு

அரிசியே இல்லாமல் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய இந்த தோசையை ஒரு முறை சுட்டு சாப்பிட்டு பாருங்கள். செய்முறை விளக்கம் முதலில் 1 கப் அளவு பச்சை பயிரை முந்தைய நாள் இரவே ஊற வைத்து விடுங்கள். அப்போது தான் காலையில் தோசை…

இன்றைய ராசி பலன்

மேஷம்-லாபம் ரிஷபம்-பிரீதி மிதுனம்-நலம் கடகம்-வெற்றி சிம்மம்-உயர்வு கன்னி-ஆர்வம் துலாம்-களிப்பு விருச்சிகம்-சிக்கல் தனுசு-எதிர்ப்பு மகரம்-சிந்தனை கும்பம்-மேன்மை மீனம்-ஓய்வு

இலங்கை மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி… வெடிக்கும் போராட்டம்..

பொருளாதார நெருக்கடி, வறட்சி, எரிபொருள் பற்றாக்குறை, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு என நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில், மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இந்த நிலையில், இலங்கை அரசை கண்டித்தும், நாட்டின் பொருளாதார சிக்கலுக்குத் தீர்வு காண தவறிய அதிபர் கோத்தபய ராஜபக்சவும்,…

நகர்ப்புற உள்ளாட்சி இடைத்தேர்தல்..வாக்குப்பதிவு தொடக்கம்..

தமிழகத்தில் காலியாக உள்ள 510 ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி பதவியிடங்களுக்கான இடைத்தேர்தல் இன்று தொடங்கியது. காலியாக உள்ள 498 ஊரக உள்ளாட்சி பதவியிடங்கள், 12 நகர்ப்புற உள்ளாட்சி பதவியிடங்களுக்கு இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.…

சமையல் குறிப்பு

உளுத்தம் பருப்பு சட்னி… தேவையான பொருட்கள்: தேங்காய் – அரை மூடி, சின்ன வெங்காயம் – ஐந்து, தக்காளி சிறியது – ஒன்று, உளுத்தம்பருப்பு – 4 ஸ்பூன், வர மிளகாய் – 3, பூண்டு – 3 பல், எண்ணெய்…

அழகு குறிப்பு

கண்கள் மற்றும் முகப்பொலிவுக்கு வெள்ளரிக்காய் விதையை காயவைத்து பொடி செய்து அதில் தயிர் சேர்த்து பசைபோல் செய்து கொள்ளவும். இந்த பேஸ்டை முகத்தில் தொடர்ந்து போட்டு வர முப்பது நாட்களில் கண்களில் இருக்கும் கருவளையம் மறைந்து காணப்படும். பப்பாளிப் பழத்தை தினமும்…

படித்ததில் பிடித்தது

தோல்வி பட்ட உனக்குமட்டும் தானே தெரியும்வெற்றியின் அருமை!தன்னம்பிக்கை ஒன்றைமட்டும் நினைவில் வைத்துஉன் வெற்றிக்காக வரிந்து கட்டு. ஒரு விஷயத்தைஉன்னால் கனவு காண முடியுமானால்அதனை உன்னால் செய்யவும் முடியும். வெற்றிக்கும்,தோல்விக்கும்சிறிய வித்யாசம் தான்உன் கடமையய் செய்தால் வெற்றிகடமைக்கு செய்தால் தோல்வி. சிக்கல்களை எதிர்கொள்ளு…

பொதுஅறிவு வினாவிடை

1.உலகில் மொத்தம் எத்தனை வானிலை ஆராய்ச்சி மையங்கள் உள்ளன? 12,500 2.புயல் பற்றிய எச்சரிக்கை கொடுக்கத் துவங்கிய ஆண்டு ? 1886 3.இந்தியாவில் எவ்வளவு உயரம் வரையில் காற்றைப் பற்றிய புள்ளி விவரரத்தை அறிய இயலும் ? 20 கிமீ 4.கஃபீன்…

குறள் 244

மன்னுயி ரோம்பி அருளாள்வாற் கில்லென்ப தன்னுயி ரஞ்சும் வினை பொருள் (மு.வ): தன் உயிரின் பொருட்டு அஞ்சி வாழ்கின்ற தீவினை, உலகில் நிலைபெற்றுள்ள மற்ற உயிர்களைப் போற்றி அருளுடையவனாக இருப்பவனுக்கு இல்லை.