• Thu. Oct 30th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

G. சிங்கராஜ்

  • Home
  • திமுக முகவர்களுக்கான பூத் கமிட்டி கூட்டம்

திமுக முகவர்களுக்கான பூத் கமிட்டி கூட்டம்

சாத்தூர் அருகே திமுக முகவர்களுக்கான பூத் கமிட்டி மீட்டிங் நடைபெற்றது. சாத்தூர் அருகே ஏழாயிரம் பண்ணையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றியம் சார்பில் கிழக்கு ஒன்றியச்செயலாளர் கிருஷ்ணக்குமார் தலமையில்…

பட்டாசு தொழிற்சாலையில் இடிதாக்கி விபத்து…

Breaking News.. சாத்தூர் அருகே முத்தால்நாயக்கன்பட்டி கிராமத்தில் அய்யம்மாள் பட்டாசு தொழிற்சாலையில் இடிதாக்கி விபத்து…. விபத்தில் பட்டாசு சேமிப்பு அறை தரைமட்டம் மற்றும் அருகில் இருந்த சரக்கு வாகனமும் சேதம்…. விடுமுறை நாளானதால் உயிர் சேதம் தவிர்ப்பு …. சாத்தூர் நகர்…

ஏழாயிரம்பண்ணையில் புதிய தேரின் வெள்ளோட்ட நிகழ்ச்சி

சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணையில் புதிய தேரின் வெள்ளோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் ஓம் சக்தி, பராசக்தி என்ற கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்தனர். சாத்தூர் அருகிலுள்ள ஏழாயிரம்பண்ணையில் பத்ரகாளியம்மன் திருக்கோவில் உள்ளது. இப்பகுதியில் இத்தனை கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.…

மருத்துவமனையில் நோயாளர் நலச்சங்க கூட்டம்..,

சாத்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் நோயாளர் நலச்சங்க கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர்டாக்டர் ஏ.ஆர். ரகுராமன் மற்றும் சாத்தூர் வருவாய் கோட்டாச்சியர் சிவகுமார் மற்றும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் இந்த…

சூறாவளி காற்றுடன் மழை.., வாழை மரங்கள் சாய்ந்து சேதம்…

அருப்புக்கோட்டை அருகே சிதம்பராபுரம் கிராமத்தில் சூறாவளி காற்றுடன் மழை காரணமாக சுமார் 5,000 திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து சேதமாகி, பல லட்ச ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே சிதம்பராபுரம் கிராமத்தில்…

கட்சிக் கொடிகள், பேனர்கள் அகற்றம்… நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை…

சாத்தூரில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கட்சிக் கொடிகள், பேனர்கள் அகற்றம் செய்ய, பொதுமக்கள் புகாரை அடுத்து நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்கும் பணியில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளிலும் ஆக்கிரமிப்பு…

கொலை மிரட்டல் விடுத்த அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் மீதுவழக்கு பதிவு..,

சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணையில் திமுக ஒன்றிய செயலாளர்க்கு போனில் கொலை மிரட்டல் விடுத்த அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணை பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார்…

அமைச்சர் முன்னாலேயே கட்சி நிர்வாகிகள் மோதல்…

சாத்தூர் அருகே திமுக அமைச்சர் நிகழ்ச்சிகளில் சென்ற இடமெல்லாம் அமைச்சர் முன்னாலேயே கட்சி நிர்வாகிகள் மோதல் நடந்தது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடி மற்றும் நத்தத்துப்பட்டி பகுதிகளில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அங்கன்வாடி…

நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்தார், வருவாய்த்துறை அமைச்சர்..,

சாத்தூர் அருகில் உள்ள ஆத்திபட்டி, இருக்கன்குடி நத்தத்துப்பட்டி குண்டலகுத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமார் 60 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கலையரங்கம் மேல்நிலை நீர் தேக்க தொட்டி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிவடைந்த நிலையில், அதனை…

சாத்தூரில் அமைச்சர் பொன்முடியை கண்டித்து ஆர்ப்பாட்டம்..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அதிமுக விருதுநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் இந்து சமயத்தை கொச்சை படுத்தும் விதமாகவும் பெண்களை இழிவாகவும் தரக்குறைவாகவும் பேசிய தமிழக வனத்துறை அமைச்சர் பொன் முடியை கண்டித்தும் பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தியும் பொன்முடி…