• Thu. Oct 16th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

G.Ranjan

  • Home
  • காரியாபட்டி வக்கணாங் குண்டு ஊராட்சியில் சாலையோர மரக்கன்றுகள் நடும் திட்டம் துவக்கம்

காரியாபட்டி வக்கணாங் குண்டு ஊராட்சியில் சாலையோர மரக்கன்றுகள் நடும் திட்டம் துவக்கம்

காரியாபட்டி அருகே, வக்கணாங்குண்டு ஊராட்சி யில் சாலை ஓர மரம் வளர்ப்பு திட்டம் துவங்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஒன்றியம், வக்கணாங் குண்டு ஊராட்சி மன்றமும். கிரீன் பவுன்டேஷன் சார்பில் சாலை ஓர மரக்கன்றுகள் நடும் திட்ட துவக்க நிகழ்ச்சி. அல்லிகுளம்…

காரியாபட்டி அருகே கல்குறிச்சியில் சாலையோர மரக்கன்றுகள் நடும் விழா

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஒன்றியம், கல்குறிச்சி ஊராட்சி மன்றமும்., கிரீன் பவுன்டேஷன் சார்பில் சாலை ஓர மரக்கன்றுகள் நடும் திட்ட துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் தலைமை வகித்தார். கிரீன் பவுண்டேசன் நிர்வாகி பொன்ராம முன்னிலை வகித்தார்.…

காவல்துறை அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ்

ராஜபாளையம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து நடைபெற்று வந்த கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களை பிடித்து கைது செய்து நடவடிக்கை எடுத்தமைக்காக காவல் துறை அதிகாரிகளில் அருப்புக்கோட்டை தனிப் பிரிவு சப் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் அவர்களுக்கும், காரியாபட்டி காவல் நிலைய தலைமை…

காரியாபட்டி – மல்லாங்கிணர் பேரூராட்சி குடிநீர் தேவைக்காக வைகை ஆற்றிலிருந்து கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள்

காரியாபட்டி – மல்லாங்கிணறு பேரூராட்சிக்கு புதிய குடிநீர திட்டம் அறிவிப்பு செய்த தமிழத முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பேரூராட்சி வளர்ந்து வரும் நகரமாக இருந்து வருகிறது நாளுக்கு நாள் குடியிருப்புக்கள் அதிகமாக உருவாகுவதால் குடிநீர் தேவை அதிகரித்து…

காரியாபட்டியில் பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

காரியாபட்டியில் பக்ரீத் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் பக்ரீத் பண்டிகையொட்டி சிறப்பு தொழுகை நிகழ்ச்சிகள் பள்ளிவாசல்களில் நடை பெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் திருச்சுழி சாலையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. ஏராளமான ஆண்களும், பெண்களும்…

திருச்சுழி அருகே உடையான பட்டியில் பசுமை கிராம திட்டத்தில் குறுங்காடு வளர்ப்பு பணிகள் வருவாய் கோட்டாட்சியர் பார்வையிட்டார்

திருச்சுழி அருகே உடையான பட்டியில் பசுமை கிராம திட்டத்தில் குறுங்காடு வளர்ப்பு பணிகள் வருவாய் கோட்டாட்சியர் பார்வையிட்டார். திருச்சுழி அருகே உடையனாம்பட்டியில் குருங்காடு திட்டத்தை ஆர்.டி.ஓ பார்வையிட்டார். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஊராட்சி ஒன்றியம் உடையாம்பட்டி ஊராட்சி நிர்வாகம் மற்றும் மற்றும்…

களரி விழா முள் படுக்கையில் பக்தர் வினோத வழிபாடு

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே வரலொட்டி கிராமத்தில் அமைந்துள்ளது. சோணை முத்தையா – கலுவடையான் கோவில். இக்கோவில் ஆண்டு தோறும் வைகாசி பொங்கல் விழா மற்றும் களரி விழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு கோவில் களரி பொங்கல் விழா நடை…

காரியாபட்டி அருகே முடுக்கன்குளத்தில் விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கல்.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஒன்றியம் முடுக்கன்குளம் கிராமத்தில் தமிழக அரசின் வாழ்ந்து காட்டுவோம் ஆடு வளர்க்கும் பயனாளிகள் 30 பேருக்கு தமிழ்நாடு அரசின் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் கால்நடை தீவனம், தீவன பாத்திரம், தீவன விதைகள், தார்பாய் போன்ற பயனுள்ள…

பாரதப் பிரதமராக மீண்டும் மோடி தேர்வு: காரியாபட்டி பா.ஜ.க வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

காரியாபட்டி ஜூன் 10 இந்தியாவில் மீண்டும் பாரத பிரதமராக மோடி பதவி ஏற்றுள்ளார் இதையொட்டி விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி நகரில் பாஜகவினர் இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து மகிழ்ச்சி தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. மாவட்ட செயலாளர் ஆறுமுகம்…

காரியாபட்டி, மல்லாங்கிணறு காவல் நிலையங்களுக்கு ISO தரச் சான்றிதழ் வழங்கும் விழா மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் – பங்கேற்பு

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை உட்கோட்டத்தில் உள்ள காரியாபட்டி காவல் நிலையம் கடந்த 1868 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டு, பின்பு தற்போது உள்ள புதிய கட்டத்தில் 2011 ஆம் ஆண்டு முதல் இக்காவல் நிலையம் இயங்கி வருகிறது. மேலும்…