• Thu. Oct 16th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

G. Anbalagan

  • Home
  • நீலகிரி இன்று மாலை வருகை தர உள்ள தமிழக முதல்வர்..,

நீலகிரி இன்று மாலை வருகை தர உள்ள தமிழக முதல்வர்..,

நலத்திட்ட உதவிகளை வழங்க நீலகிரி மாவட்டத்திற்கு இன்று மாலை வருகை தர உள்ள தமிழக முதல்வர். பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் மாவட்டங்கள் தோறும் கள ஆய்வு மேற்கொண்டு அரசு நலத்திட்ட உதவிகளை…

தமிழக முதல்வர் நாளை மாலை உதகை வருகை..,

நீலகிரி மாவட்ட மக்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து விடுத்து வந்தனர். அதனையடுத்து உதகை அருகே உள்ள காக்கா தோப்பு பகுதியில் புதிய அரசு மருத்துவக் கல்லூரியும், மருத்துவமனையும் கட்டும் பணி நடைபெற்று வந்தது. இதில்…

நீலகிரியில் புதிய கட்டுப்பாடுகளுடன் இ-பாஸ்

நீலகிரியில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகளுடன் இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றார். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நீலகிரியில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகளுடன் இ-பாஸ் அமலுக்கு வந்துள்ளது.  இதனால்…

அரசு மருத்துவமனையை மாவட்ட ஆட்சியர் லஷ்மி பவ்யா தண்ணீரு திறந்து வைத்தார்..,

நீலகிரி மாவட்டம் குன்னூரில் மைக்ரோ லேண்ட் பவுண்டேஷன் சார்பாக புதுப்பிக்கப்பட்ட அரசு மருத்துவமனையை நீலகிரி மாவட்ட ஆட்சியர் லஷ்மி பவ்யா தண்ணீரு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள அரசு லாலி மருத்துவமனையை தனியார் தொண்டு நிறுவனமான…

உயர் நீதிமன்றம் உத்தரவின் படி இபாஸ் சோதனை..,

நீலகிரி மாவட்டம் கல்லார் சோதனை சாவடியில் நீலகிரிக்கு செல்லும் வாகனங்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவின் படி இபாஸ் சோதனை நடைபெற்று வருகிறது. நீலகிரி கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்கு செல்ல இ பாஸ் கட்டாயம் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இப்படி வரும்…

பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து பழுதாகி நின்றதால் பயணிகள் அவதி…

நீலகிரி மாவட்டம் உதகையிலிருந்து அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா மற்றும் சமவெளி பிரதேசங்களுக்கு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை உதகையிலிருந்து மதுரைக்கு 35 பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து லவ்டேல் ஜங்ஷன்…

அறக்கட்டளையின் முப்பெரும் தமிழ் திருவிழா கோலாகலம்…

மக்களுக்காக அறக்கட்டளையின் 100 ஏழை குடும்பங்களுக்கு லட்சரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்,சமுக சேவையாளர்களுக்கு விருதுகள்,வாழ்நாள் சாதனையாளர்களுக்கு கௌரவம் என அனைவரின் பாராட்டுகளை பெற்ற முப்பெரும் தமிழ் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. மக்களுக்காக அறக்கட்டளை, தலைமைச் செயலக அனைத்து பத்திரிக்கையாளர் சங்கம், அகில…

ரேஷன் கடை மீண்டும் உடைத்த யானை உறங்கிக்கொண்டிருந்த இளைஞர்கள் உயிர்தப்பினர்…

நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டத்துக்கு உட்பட்ட தொரப்பள்ளி, கூடலூர்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. வனப்பகுதியை ஒட்டியுள்ள இப்பகுதியில் அடிக்கடி காட்டு யானைகள் நடமாட்டம் இருக்கும். காலை மாலை நேரங்களில் வனத்தில் இருந்து வெளியேறிய யானைகள், தேசிய நெடுஞ்சாலையில் நடமாடுவது வழக்கமாகிவிட்டது. இந்த…

துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த கேரள மாநிலத்தை சேர்ந்த நான்கு பேர்..,

நீலகிரி குந்தா வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப் பகுதியில் மாவட்ட வன அலுவலர் கௌதம் உத்தரவின்படி இரவு ரோந்து பணியில் குந்தா வனச்சரகர் சீனிவாசன்,குந்தா பிரிவு வனவர் பிச்சை, தாய் சோலை பிரிவு வனவர் சுரேஸ்குமார் ,கீளுர் காவல் சுற்று வனக்காப்பாளர் ,…

பேருந்தின் பின் சக்கரத்தில் இடது கால் சிக்கிய சிசிடிவி கேமரா பதிவு..,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள அரவேனு பஜார் பகுதியில் நேசமணி என்பவர் கோத்தகிரி நகர் பகுதிக்கு வந்து மது அருந்திவிட்டு மீண்டும் அவரது கிராமத்திற்கு செல்லும் போது அவரது கிராமமான தவிட்டுமேடு பகுதியில் இறங்காமல் பேருந்து இயங்கி செல்லும் போது…