• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

G.Suresh

  • Home
  • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு போக்குவரத்துக் கழக இரண்டாவது நாளாக போராட்டம்..,

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு போக்குவரத்துக் கழக இரண்டாவது நாளாக போராட்டம்..,

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொண்டி சாலையில் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை பகுதியில் தமிழ்நாடு போக்குவரத்துக் கழக அனைத்து தொழிற்சங்கம் சார்பில் இரண்டாவது நாளாக தொடரும் போராட்டம். சிவகங்கை தொண்டி சாலையில் அமைந்துள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு தமிழ்நாடு…

பெரியார், அண்ணா குறித்து தவறாக பேசிய பா.ஜ.கவினர்.., திமுகவினர் எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு…

சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் நேற்று பா.ஜ.க சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெரியார், அண்ணா, கலைஞர் மற்றும் முதல்வர் குறித்து அவதூறாக பேசிய பா.ஜ.க நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக நிர்வாகிகள் சார்பில் எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.…

வயலுக்குச் சென்ற விவசாயி மீது கார் மோதி, விவசாயி உயிரிழப்பு… பதறவைக்கும் cctv காட்சி..,

சிவகங்கை அருகே உள்ள ஒக்கூர் பகுதியைச் சேர்ந்த சந்திரன் மகன் அழகுபாண்டி (49). இவர் ஒக்கூர் இந்திரா நகர் பகுதியில் வயலுக்குச் செல்ல இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றார். அப்போது சிவகங்கை திருப்பத்தூர் சாலையில் வேகமாக வந்த கார் ஓக்கூர் மெயின்…

நகராட்சி ஆணையாளரை பாஜகவினர் அச்சுறுத்தி மிரட்டல்.., காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு…

சிவகங்கை நகராட்சி அலுவலகத்தில் முதல் நிலை ஒப்பந்ததாரரும், பாஜக மாவட்ட செயலாளருமான கந்தசாமி என்பவருக்கு பணி முடித்தும் முழுத் தொகையும் வழங்கவில்லை எனக் கூறி பாஜக மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி தலைமையிலான பாஜகவினர் நகராட்சி ஆணையரை சந்திக்க சென்றனர். அப்போது…

திமுக அரசின் சட்ட ஒழுங்கு சீர்கேடு மற்றும் விலைவாசி உயர்வு, போதை கலாச்சாரம் ஊழல் போக்கை கண்டித்து சிவகங்கை பாரதிய ஜனதா கட்சியினர் தெருமுனை பிரச்சாரம்…

சிவகங்கை மாவட்டம் அரண்மனை வாசல் முன்பு சிவகங்கை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் திமுக அரசின் சட்ட ஒழுங்கு சீர்கேடு மற்றும் விலைவாசி உயர்வு, போதை கலாச்சாரம், ஊழல் போக்கை கண்டித்து தெருமுனை பிரச்சாரம் மாவட்டத் தலைவர் சக்தி தலைமையிலும்…

முதல் பரிசை தட்டிச்சென்ற சாம்பவிகா பள்ளி மாணவி.., பரிசுகள் வழங்கிய முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் ஆவுடையப்பன்…

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை சாம்பவிகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கான “சட்டமன்ற நாயகர் – கலைஞர்” குழுவின் சார்பில், கருத்தரங்கம் நிகழ்ச்சி சிவகங்கை சாம்பவிக மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

சிவகங்கையில் எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆட்சியர் ஆஷா அஜித் துவக்கி வைத்தார்..!

சிவகங்கை அரண்மனை வாசல் அருகில், உலக எய்ட்ஸ் தினத்தினை முன்னிட்டு, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பில், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் சத்தியபாமா தலைமையில் உலக எய்ட்ஸ் தின…

சிவகங்கையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி..,

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் மற்றும் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தினை ஆட்சியர் தொடங்கி…

சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த போதை ஆசாமி மருத்துவரை தாக்கியதால் பரபரப்பு…

சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசினர் கல்லூரியில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நாளை நடைபெற உள்ள கருத்தரங்கு நிகழ்ச்சிக்கு கல்லூரி நுழைவாயிலில் அரசியல் பிரமுகர்கள் அடங்கிய பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டிருந்தது. இதனை அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற சிவகங்கை அருகே உள்ள…

காய்ச்சல் பாதிப்பால் தாய் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி..,ஒரு மாத குழந்தையை நடைபாதையில் காக்க வைத்த அவலம்…

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காரைக்குடியை சேர்ந்த பெண் ஒருவர் காய்ச்சல் பாதிப்பால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த பெண்ணின் 1 மாத கைக்குழந்தையை அந்த வார்டின் வாயிலில் உள்ள நடைபாதையில் நோய் பரவும் அபாயத்துடன்…