குஜராத்: சூரத் மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட பயங்கர கிரேன் விபத்து.. பரபரப்பு காட்சிகள்
இரு கிரேன்கள் மூலம் இரும்பு கர்டரை தூண் மீது ஏற்ற முயன்றபோது, எடை தாங்க முடியாமல் ஒருபக்க கிரேன் சரிந்து விழுந்தது. அதைத் தொடர்ந்து மறுபக்கம் இருந்த கிரேனும் சரிந்ததில் அருகே இருந்த வீட்டின் மீது இரும்பு கர்டர் விழுந்தது. இதில்…
முருகன் முத்தமிழ் மாநாட்டிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு பிரசாதம் தயார்
பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு ஆகஸ்ட் 24, 25ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் மாநாட்டில் கலந்து கொள்ளும் 1 லட்சம் பேருக்கு உணவுகள் ஏற்பாடு மற்றும் வருகை தரும் அனைவருக்கும் 200 கிராம் அளவிலான பஞ்சாமிர்தம் , குங்குமம்…
நமது குழந்தைகளை நொறுக்குத் தீனிகளில் இருந்து பாதுகாக்க வேண்டும்
சவுதி அரேபியாவில், கடும் வயிற்று வலியால் அவதிப்பட்ட ஆறு வயது குழந்தை, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. டாக்டர்கள் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்தபோது, குழந்தையின் வயிற்றில் இருந்து குடலில் தேங்கிய குப்பைகள் வெளியேறின என்பதை நாம் பார்க்கலாம். உண்மையில் நம்…
வங்கிகளுக்கு தொடர்ந்து 3 நாள் விடுமுறை
வங்கிகளுக்கு தொடர்ந்து 3 நாள் விடுமுறை. இந்த மாதத்தின் 4ஆவது சனிக்கிழமை என்பதால் நாளை வங்கிகளுக்கு விடுமுறையாகும். நாளை மறுநாள் ஞாயிறு என்பதால் வழக்கம்போல் நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படும். திங்கள் கிழமை கிருஷ்ண ஜெயந்தி காரணமாக தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு…
சவுக்கு சங்கரின் தாயார் மனு – தமிழக அரசுக்கு உத்தரவு!..
தேனியில் கஞ்சா வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கு சம்பந்தமாக,குண்டர் சட்டத்தில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டதற்கு எதிராக அவரது தாயார் கமலா உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு அளித்துள்ளார். இதைத் தொடர்ந்துஆகஸ்ட் 27-ஆம் தேதிக்குள் பதில் அளிக்க தமிழக அரசுக்கு, உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வனத்துறை அனுமதிக்காக வெயிட்டிங்…
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ள கெவி ஊராட்சிக்கு உட்பட்ட சின்னூர் பெரியூர் செல்லும் சாலை விரைவாக அமைக்கப்படும் பாலம் அமைப்பதற்கு வனத்துறை அனுமதி வழங்க உள்ளனர், அனுமதி வழங்கிய பிறகு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என திண்டுக்கல்லில் ஊரக…
மதுரை மாநகராட்சி நிர்வாகம் தூங்குகிறதா..?
மதுரை – பேருந்து நிலையம் அருகே குண்டும் குழியுமாக உள்ள சாலையை கடந்த 3 பெண்கள் கைக்குழந்தையுடன் தவறி விழும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் காட்டு தீ போன்று பரவி வருகிறது.
சுயம்பு வேலாயுத சுவாமிக்கு கும்பாபிஷேகம்…. (வீடியோ காட்சிகள்)
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மன்னவனூர் கும்பூர் கிராமத்தில், அருள்மிகு சுயம்பு வேலாயுதசாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றன.
இலக்கியம்:
நற்றிணைப்பாடல்: 389 வேங்கையும் புலி ஈன்றன; அருவியும் தேம் படு நெடு வரை மணியின் மானும்; அன்னையும் அமர்ந்து நோக்கினளே, என்னையும் களிற்று முகம் திறந்த கல்லா விழுத் தொடை ஏவல் இளையரொடு மா வழிப்பட்டென 'சிறு கிளி முரணிய பெருங்…