எருமையை பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வெல்லம்பட்டியில் தொட்டியில் தவறி விழுந்த எருமை மாட்டை நீண்ட நேரம் போராடி உயிருடன் பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினரை, ஊர் பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.
விஜயகாந்த் திருவுருவ படத்திற்கு மரியாதை…
மறைந்த ‘கேப்டன்’ விஜயகாந்தின் பிறந்தநாளை ஒட்டி, தென்னிந்திய நடிகர் சங்க அலுவலக வளாகத்தில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சங்கத்தின் தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
வந்தாச்சு காவலர்களுக்கு பயோமெட்ரிக்
மாநிலம் முழுவதும் அனைத்து காவல் நிலையங்களிலும் “பயோ மெட்ரிக்” கருவிகள் பொருத்தப்படுகிறது. இனி போலீசார் காலை 7 மணிக்கு, பணிக்கு வந்து, விரல்ரேகை மூலம் அட்டெண்டன்ஸ் வைக்க வேண்டும்.
1100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
திண்டுக்கல் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் திண்டுக்கல் அருகே குட்டியபட்டி அண்ணா நகரில் ரேசன் அரிசி பதுக்கி வைத்திருந்த பேகம்பூர் சேர்ந்த நாகராஜன் (51) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1100 கிலோ மதிப்பிலான…
தள்ளி விடுவதற்கு யார் அதிகாரம் கொடுத்தார் ..?
பழனியில் நடைபெற்று வரும் முத்தமிழ் முருகன் மாநாட்டில் முறையான திட்டமிடல் இல்லாமல் உணவருந்த குழந்தையுடன் வந்த பொதுமக்களையும், முதியவர்களையும் விரட்டியடிக்கும் அறநிலையத்துறை அதிகாரிகள். பொதுமக்களுக்கும், அதிகாரிகளுக்கும் கடும் வாக்குவாதம். உணவு தீர்ந்து விட்டதாக அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து பக்தர்கள் ஏமாற்றம் அடைந்து…
“துரைமுருகன்னு ஒருத்தர் இருக்காரு..” ரஜினி சொன்ன குட்டி கதை குலுங்கி குலுங்கி சிரித்த முதல்வர் ஸ்டாலின் …
“துரைமுருகன்னு ஒருத்தர் இருக்காரு..” ரஜினி சொன்ன குட்டி கதை முதல்வர் ஸ்டாலின் குலுங்கி குலுங்கி சிரித்தார்.