• Thu. Mar 28th, 2024

தரணி

  • Home
  • தார் சாலை அமைத்துக் கொடுங்கள்

தார் சாலை அமைத்துக் கொடுங்கள்

கொடைக்கானல் பிஎஸ்என்எல் அலுவலகம் லேக் பிரிட்ஜ் ரோடு பகுதியில் பல மாதங்களாக பழுதடைந்து உள்ள தார் சாலை மிகப்பெரிய விபத்து ஏற்படும் முன்பு புதிய தரமான தார் சாலை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் உண்டியல் திறப்பு

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று உண்டியல் திறந்து எண்ணப்பட்டது . அருள்மிகு சுப் பிரமணிய சுவாமி திருக்கோயில், இன்றைய தினம்(17.02.2023) மதுரை இணை ஆணையர் உத்தரவுப்படி உண்டியல்…

பழனி கோவிலில் இவர்களுக்காக தனிப்பாதை.

பழனிகோயிலுக்கு வரும் முதியோர், கைக்குழந்தையுடன் வரும் தாய்மார்களுக்கு தனி வின்ச்சில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பழனி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல ரோப் கார், வின்ச் வசதி உள்ளது. விடுமுறை நாட்கள், திருவிழா காலங்களில் ஆயிரக்கணக்கானோர் பழனி கோவிலுக்கு வருவதால் அவற்றில் செல்ல பல…

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் குறித்த பரபரப்புவீடியோ

பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்த நிலையில் அவர் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார் என உலக தமிழர் பேரவை தலைவர் பழ.நெடுமாறன் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார் 2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை ராணுவம் இடையே இறுதிகட்ட போரில் விடுதலைப்…

மாணவிகளை பாலியியல் தொந்தரவு செய்யும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

மாணவ,மாணவிகளை சாதிரீதியாக தாழ்த்தி பேசியும்,பாலியியல் தொந்தரவு செய்யும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என தென்காசி மாவட்ட இந்துபறையர் மாகசபை மாவட்ட கல்வி அலுவலரிடம் மனு. தென்காசி மாவட்ட இந்து பறையர் மகாசபையினர் மாவட்ட கல்வி அலுவலரிடம் கொடுத்துள்ள மனுவில் …எங்கள்…

கொடைகானலில் கட்டப்படும் தனியார் கட்டிடபணியால் பொதுமக்கள் படுகாயம்

தனியார் கட்டிட பணிகளுக்காக கொடைகானலில் வெடிவைத்து பாறைகளை தகர்ப்பதால் பொதுமக்கள் மீது விழும் கற்களால் பலர் காயமடைந்து வருகின்றனர்.கொடைக்கானல் நகர் பகுதியில் பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் மாணவ மாணவிகள் பயன்படுத்தும் முக்கிய சாலையான அரசு மருத்துவமனை பெட்ரோல் பங்க் .விடுதிகள் உள்ளிட்ட…

இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகளுக்காக ரயில் போக்குவரத்தில் மாற்றம்

பயணிகளின் வசதிக்காக ரயில்களின் வேகத்தை அதிகரிக்கவும், புதிய ரயில் இயக்கவும் மதுரை ரயில் நிலையத்தில் இரட்டை இரயில் பாதை இணைப்பு பணிகள் நடைபெற இருக்கின்றன. இதன் காலமாக ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை

திருப்பரங்குன்றம் அருள் மிகு சுப்பிரமணியசுவாமிகோயிலில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.மதுரை அருகேயுள்ள திருப்பரங்குன்றத்தில் முருகனின் முதல்படைவீடான சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் தை பூசத்தை முன்னிட்டு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இதனால் பல சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வருகின்றன.அதே…

இயற்கையை நேசிக்கும் காவல் துறை அதிகாரி..! பாராட்டிய அறிவுச்சுடர் அரிய முத்து அறக்கட்டளை..!

இயற்கையையும், மரங்களையும் நேசிக்கும் அதிகாரியாக திகழும் நெல்லை மணிமுத்தாறு சிறப்பு காவல் படை கமாண்டன்ட் கார்த்திகேயனுக்கு அறிவுச்சுடர் அரிய முத்து அறக்கட்டளை சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.கடினமான காவல் பணிகளுக்கு இடையேயும் இயற்கையையும், மரங்களையும் நேசிக்கும் காவல்துறை அதிகாரிகள் தமிழக காவல்துறையில்…

ஈரோட்டில் திமுக கூட்டணிக்கு விழுப்பனூர் ஊராட்சி மன்ற தலைவர் வாக்கு சேகரிப்பு

ஈரோடு இடைத்தேர்தலில் .திமுக கூட்டணி வேட்பாளருக்காக விருதுநகர் மாவட்டம் விழுப்புனூர் ஊராட்சி தலைவர் உள்ளிட்ட பலரும் வீடுவீடாக சென்று வாக்கு சேகரிப்பு.ஈரோடு இடைத்தேர்தலில் .திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். இதேபோன்று தேமுதிக சார்பில் ஆனந்த், அமமுக சார்பில் சிவபிரசாந்த்,…