• Thu. Mar 28th, 2024

தரணி

  • Home
  • மதுரை மாநாட்டிற்கு அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் அலைகடலென திரண்டு வாருங்கள்.., முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி அறிக்கை…

மதுரை மாநாட்டிற்கு அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் அலைகடலென திரண்டு வாருங்கள்.., முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி அறிக்கை…

மதுரை மாநாட்டிற்கு அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் அலைகடலென குடுமபத்துடன் திரண்டு வாருங்கள் என அதிமுக அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி கேட்டுக்கொண்டுள்ளார்.மதுரையில் நாளை (ஆகஸ்ட் 20ஆம் தேதி) அ.தி.மு.கவின் வீர வரலாற்றின் பொன்விழா…

திருப்பரங்குன்றம் முருகன்கோவில் சரவணபொய்கையில் வெள்ளை மீன்கள்…….

ஆகஸ்ட் 20-ல் நடக்கும் மதுரை மாநாடு தென்பகுதி எடப்பாடியாரின் கோட்டை என்பதை நிருபிக்கும் வகையில் அமையும் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு

ஆகஸ்ட் 20-ல் நடக்கும் மதுரை மாநாடு தென்பகுதி எடப்பாடியாரின் கோட்டை என்பதை நிருபிக்கும் வகையில் அமையும் என்று முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார். அதிமுக சார்பில் வரும் ஆக. 20-ம் தேதி மதுரையில் ‘வீர வரலாற்றின் பொன் விழா எழுச்சி மாநாடு’…

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ஆடிப்பூரம் தேரோட்டம் காட்சிகள்

கந்துவட்டி சட்டம் திருத்தம் வேண்டி, அக்னி சட்டி ஏந்தி காங்கிரஸ் நிர்வாகி போராட்டம்!

கந்துவட்டி தடுப்பு சட்டத்தில் சட்டதிருத்தம் செய்ய வலியுறுத்தி நூறு மனு வரை தமிழக அரசுக்கு அளித்தும் தமிழகஅரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை ஆகவே கந்துவட்டியை ஒழிக்க வலியுறுத்தி கையில் அக்கினி சட்டி ஏந்தி நூதன முறையில் கயத்தாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் காங்கிரஸ்…

கலைஞர் நூலகத்தை மதுரை மக்கள் கேட்கவில்லை… முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் குற்றச்சாட்டு!

கச்சத்தீவை திமுக ஆட்சியில் தாரை வார்த்தது போல தற்போது காவிரியும் தாரை வார்க்கப்படுமா என மக்கள் அச்சமடைந்துள்ளனர் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடும் குற்றச்சாட்டு எழுப்பி உள்ளார். மதுரை அட்சயப் பாத்திரம் அமைப்பின் மூலம் உணவு வழங்கத்…

விருதுநகர் மாவட்ட அதிமுக சார்பாக பெருந்தலைவர் காமராஜர் 121 வது பிறந்தநாள்விழா முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மரியாதை

விருதுநகர் மேற்கு மாவட்டம் சார்பாக பெருந்தலைவர் காமராஜர் 121 வது பிறந்தநாள் விழா மாவட்டம் முழுவதிலும் கொண்டாடப்பட்டது. விருதுநகர், சிவகாசி, திருத்தங்கல், சித்துராஜபுரத்தில் பெருந்தலைவர் காமராஜரின் 121 பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது திருவுருச்சிலைக்கு அதிமுக சார்பாக கழக அமைப்பு செயலாளரும்,…

தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு லீவ் கிடையாது

தமிழ்நாடு முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது. வழக்கம் போல செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை சற்றுமுன் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காமராஜர் பிறந்த நாளான நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுவதால், பள்ளிகள் முழு வேலை நாளாக செயல்படும். காமராஜரின் சிறப்புகளை…

அதிமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது.., முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு!

எடப்பாடியாரை தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. அதிமுகவை முடக்கி  கேள்விக்குறியாக்க வேண்டும் என கனவு கண்ட எதிரிகள்,துரோகிகளின் தலையில் இடி விழுந்து விட்டது. அதிமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது. சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு பேசி இருப்பது…

எடப்பாடிபழனிச்சாமிக்கு நன்றி தெரிவித்து இந்திய தேசிய லீக் கட்சி கடிதம்.., முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை சந்தித்து கடிதத்தை வழங்கினர்!

பொது சிவில் சட்டத்திற்கு அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்க முடிவெடுத்த அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இந்திய தேசிய லீக் கட்சி நன்றி தெரிவித்துள்ளது.சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் பாலாஜி நகரில் முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு…