• Fri. Apr 26th, 2024

தரணி

  • Home
  • வரலாறு படைத்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!

வரலாறு படைத்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!

உத்தராகண்ட்: உத்தரகாசி சுரங்க விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அதிமுக-வில் இணைந்த இஸ்லாமியர்கள் ….

சிவகாசி மாநகரம் திருத்தங்கல் பாலாஜி நகரில் உள்ள மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக அமைப்பு கழக செயலாளரும் முன்னாள் அமைச்சரும் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் சிவகாசி மாநகர பகுதியை சேர்ந்த ஏராளமான இஸ்லாமியர்கள் தங்களை…

கேரளா மாநிலத்தில் கோவில் திறக்கும் நேரம்..,

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு….கேரளாவில் உள்ள முக்கிய ஆலயங்கள் திறக்கும் மற்றும் அடைக்கும் நேரம்..!!காடாம்புழா பகவதி கோயில்காலை : 5am ➖ 11amமாலை : 3:30Pm ➖ 7pmகுருவாயூர் ஸ்ரீகிருஷ்ணகோயில்காலை : 3 மணி ➖ 1 மணிமாலை 3…

வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் …

திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வழக்கறிஞர் சங்க உறுப்பினர் ராஜாராம் மீது பொய் வழக்கு போட்டுள்ள காவல்துறையை கண்டித்து திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக வெள்ளிக்கிழமை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடைபெறுகிறது என்று வழக்கறிஞர் சங்க தலைவர்…

கருப்புக் கொடி காட்டின தருமடி இப்படித்தான் இருக்கும் போல…

கேரள முதல்வருக்குக் கருப்புக் கொடி காட்ட முயன்ற தம்பதியை காட்டு மிராண்டித்தனமாக தாக்கும் வீடியோ சமூகவலை தளங்களில் பரவி வருகிறது.

சபரிமலையில் மேல்சாந்தி ஐயப்பனிடமிருந்து வீடு திரும்பும் காட்சி..!

சபரிமலை சன்னிதானத்தின் முன்னாள் மேல்சாந்தி அவர்கள் தனது 365 நாள், ஆரண்ய வாசத்தில், பகவானுடனே வாழ்ந்து, அவருக்கு சகல நித்ய நிஷ்டைகளை செய்து கொண்டு தனது பணியை பூர்த்திசெய்து, ஐயப்பனை விட்டு பிரியாமனதுடன், தாயைப் பிரியும் கன்று போல உணர்ச்சிகளை கட்டுபடுத்திக்…

சேவல் சண்டை சூதாட்டம்.., வேடசந்தூர் டிஎஸ்பி அதிரடி நடவடிக்கை…

எரியோடு அருகே சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது, 72 ஆயிரம் பணம், 11 டூவீலர்கள், 2 சேவல்கள் பறிமுதல் – வேடசந்தூர் டிஎஸ்பி அதிரடி நடவடிக்கை.., திண்டுக்கல்லை அடுத்த எரியோடு அருகே சேவல் சண்டை சூதாட்டம் நடைபெறுவதாக…

கொடைக்கானல் மலைச்சாலையில் தலைக்குப்புற கார் கவிழ்ந்து 2 பேர் காயம்…

கோவையை சேர்ந்தவர் சுதர்சன் (23) இவர் தனது நண்பருடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தார். பின்னர் அங்குள்ள இடங்களை சுற்றி பார்த்து விட்டு கோவைக்கு காரில் திரும்பி கொண்டிருந்தார். காரை சுதர்சன் ஓட்டினார். அவரது நணபர் உள்ளே அமர்த்து இருந்தார். பண்ணைக்காடு அருகே…

போதை காளன் விற்பனை செய்த மூவருக்கு 10 ஆண்டுகள் சிறை…

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த வருடம் போதை காளான் விற்பனை செய்த கொடைக்கானலை சேர்ந்த சந்தோஸ்,ராஜா பாண்டி மற்றும் பெங்களூரை சேர்ந்த கிளிப் அகஸ்டின் உள்ளிட்ட மூவரை கொடைக்கானல் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்,இந்த வழக்கானது மதுரை…

பொதுமக்களுக்கு அறிவிப்பு.., முதலமைச்சர் உத்தரவு..!

தமிழகத்தின் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிய ஒன்றிய பொது மக்களாகிய உங்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.. 1) வீடு கட்டும் போது முறையாக பிளான் வாங்கியும் அல்லது ஆல்டிரேசன் செய்யும் போது மாமுல் கேட்பதும். 2) புதிய குடிநீர் / கழிவுநீர்…