• Mon. Sep 15th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

T.Vasanthkumar

  • Home
  • பெரம்பலூர் அம்மோனைட்ஸ் மையத்தில் அரியவகை புகைப்படங்கள்

பெரம்பலூர் அம்மோனைட்ஸ் மையத்தில் அரியவகை புகைப்படங்கள்

பெரம்பலூர் அருகே பூலாம்பாடியில் பொதுமக்கள் திடிரென சாலை மறியல்

பெரம்பலூர் அருகே பூலாம்பாடியில் பொதுமக்கள் திடிரென சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். பூலாம்பாடி திமுக நகர செயலாளரும்,பேரூராட்சி துணைத்தலைவருமான செல்வலெட்சுமி சேகர் தூண்டுதலின் பேரில் தனிநபர் ஒருவர், 70-ஆண்டுகாலமாக பொதுமக்களே பயன்படுத்திவந்த சாலையை மறிப்பதாக புகார் தெரிவித்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடியில் பொதுமக்கள்100க்கும்…

முதல்வர் மு.க.ஸ்டாலினை நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா சந்தித்து நன்றி தெரிவித்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (23.2.2024) முகாம் அலுவலகத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா சந்தித்து, பெரம்பலூர் மாவட்டத்தில் 366 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சிறு தேயிலை விவசாயிகளின்…

நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு-வை சென்னையில் முகாம் அலுவலகத்தில் சந்தித்த, எம்.பி ஆ.இராசா.

பெரம்பலூர் மாவட்டத்திற்கு ரூ.366 கோடி மதிப்பீட்டில் கொள்ளிடம் – காவேரி கூட்டுக்குடிநீர் திட்டம் அறிவித்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வை சென்னையில் உள்ள முகாம் அலுவலகத்தில் சந்தித்து, ஆ.இராசா.எம்பி., நன்றி தெரிவித்தார்! மாவட்டச் செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன், சட்டமன்ற உறுப்பினர்…

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மாவட்ட கலெக்டர் க.கற்பகம் ஆய்வு

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், வேப்பூர் பால் உற்பத்தியாளர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மாவட்ட கலெக்டர் க.கற்பகம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாலின் தரம் ஆய்வு செய்யப்பட்டு உரிய விலையில் விவசாயிகளிடமிருந்து பால் கொள்முதல் செய்யப்படுகிறதா…

நாட்டு நல திட்ட மாணவர்களுக்கு முதலுதவி பயிற்சி

பெரம்பலூர் மாவட்டம் அரசு தொழிற்பயிற்சி கல்லூரியில் நாட்டுநல திட்ட மாணவர்களுக்கு 124- அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் முகேஷ்குமார் ஆணைக்கிணங்க முதலுதவி பயிற்சி கொடுக்கப்பட்டது . இதில் கல்லூரி நாட்டு நலத்திட்ட பொறுப்பாளர் வீரப்பன் அனைவரையும் வரவேற்றார் .நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர்…

பெரம்பலூரில் கெட்டுப்போன சிக்கனை கொடுத்த எரக்குடி மெஸ் – அதிர்ச்சியில் வாடிக்கையாளர்

பெரம்பலூரில் உள்ள பிரபல ஹோட்டலில் கெட்டுப்போன சிக்கனை வாடிக்கையாளர் ஒருவருக்கு பார்சல் செய்து கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ளது பிரபல எரக்குடி மெஸ். இந்த ஹோட்டலில் வாடிக்கையாளர் ஒருவர் இன்று மதியம்…

பெரம்பலூர் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த யோகேந்திரன் என்பவர் குடும்ப பிரச்சனை காரணமாக தூக்கு மாட்டி தற்கொலை

பெரம்பலூர் பாலக்கரை அருகில் உள்ள சிவகாமம் மோட்டார்ஸ் (Hero Show Room) பின்புறம் உள்ள மூர்த்தி என்பவரின் வயல் காடுபகுதியில் யோகேந்திரன் 40/24த/பெ செல்வராஜ் (வெள்ளாளர்) இலங்கை அகதிகள் முகாம் வசித்து வருகிறார். இவர்மனைவி காசினி 34/24, குழந்தைகள் பிரகாஷினி 17/24…

நிலுவையில் வைத்திருக்கும் மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுத்து, அறிக்கையை சமர்ப்பிக்க – கலெக்டர் க.கற்பகம் உத்தரவு

பொதுமக்கள் வழங்கும் கோரிக்கை மனுக்களின் மீது ஒரு மாதத்திற்கு மேலாக நடவடிக்கை எடுக்காமல் நிலுவையில் வைத்திருக்கும் மனுக்களுக்கு அடுத்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்குள் உரிய நடவடிக்கை எடுத்து அதன் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் – மாவட்ட கலெக்டர் க.கற்பகம் உத்தரவு…

நீதிமன்ற பிடி கட்டளையை நிறைவேற்றிய பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர்

SC/ST – வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த எதிரியை பிடித்து நீதிமன்ற பிடி கட்டளையை நிறைவேற்றிய பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர். பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த SC/ST – வழக்கின்…