• Sat. Nov 1st, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

Bala

  • Home
  • திமுக கவுன்சிலர் பணம் பட்டுவாடா. பணம் பறிமுதல்

திமுக கவுன்சிலர் பணம் பட்டுவாடா. பணம் பறிமுதல்

இராஜபாளையம் செங்குட்டுவன் தெரு பகுதியில் ஏப்ரல் 19ஆம் தேதி அதிகாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி பங்கஜம் தலைமையில் போலீசார் ரோந்து ஈடுபட்டனர். அப்போது 26வது வார்டு கவுன்சிலர் மாரியப்பன் வீட்டை சோதனை செய்த பொழுது வாக்காளர் பெயர் அடங்கிய ஆவணங்கள்…

காஞ்சிபுரம் அருகே அரசு ஊழியர்கள் சாலை மறியல்

காஞ்சிபுரம் மாநகராட்சி உட்பட்ட ஓரிக்கை பகுதியிலே இயங்கும் தனியார் பள்ளியில் நாடாளுமன்ற தேர்தல் பணிக்காக வருகை தந்த அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் என அரசு பணியாளர்கள் காலையிலிருந்து தண்ணீர் உணவு வழங்கவில்லை என கண்டித்து காஞ்சிபுரம் உத்தரமேரூர் சாலையில்…

வாக்குச் சாவடி ஊழியர்கள் உயிரை பணயம் வைத்து பள்ளத்தாக்கு வழியாக செல்லும் காட்சி

அருணாச்சலப் பிரதேசம் – சியாங் மாவட்டம் ருங்காங் சட்டமன்றத் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தை அடைய, வாக்குச்சாவடி ஊழியர்கள் உயிரை பணயம் வைத்து மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகள் வழியாகச் செல்கின்ற காட்சிகள் தான்.

இளநீர் புதிய அவதாரம் !

இளநீர் எப்படி ஏற்றுமதி ஆகிறது என்று இந்த வீடியோவை பாருங்கள் .

மிஸ்டர் ஓ.பி.எஸ்…இது ஒரு சாதாரண தேர்தல் அல்ல

பிரதமர் மோடி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ராமநவமியை ஒட்டி கடிதம் எழுதியுள்ளார். அதில் 3 முறை தமிழக முதலமைச்சராக இருந்த உங்கள் பணி அளப்பரியது என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பாஜக தலைமையிலான தே.ஜ, கூட்டணி சார்பாக ராமநாதபுரத்தில் ஓ.பன்னீர்செல்வம், தேனியில் டிடிவி…

விருதுநகர்: நாளை பேருந்தில் இலவச பயணம்

தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் முதியவர், மாற்றுத்திறனாளிகள் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மக்களைவை தேர்தல் முதற்கட்டமாக தமிழகத்தில் நாளை ஏப்-19ம் தேதி நடைபெறவுள்ளது. அதனையொட்டி பொதுமக்கள் பாதுகாப்பாக வாக்களிக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு…

விருதுநகர்: பதற்றமான வாக்குசாவடிகளில் போலீஸ் குவிப்பு

விருதுநகர் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவிற்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. மேலும் பதற்றமான 188 வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் 7,33,217 ஆண் வாக்காளர்கள், 7,68,520 பெண் வாக்காளர்கள்,…

ஆண்டிபட்டி முதல் அமெரிக்கா வரை பலாப்பழ சின்னம்: உற்சாகத்தில் ஓபிஎஸ் தரப்பு

இராமநாதபுரத்தில் பாஜக கூட்டணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் பலாப்பழம் சின்னம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பெரிய கட்டிடங்களில் அங்குள்ள தமிழர்களால் ஒளிர செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக தமிழகத்தில் நாளை ஏப்ரல்-19ம் தேதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சிகளின்…

நாகர்கோவில்: வாலிபர்களுக்கு தர்ம அடி

நாகர்கோவிலிருந்து இன்று இரவு திருச்செந்தூருக்கு சென்ற பேருந்தில் பயணம் செய்த பெண்களிடம் குடிபோதையில் சில்மிஷத்தில் ஈடுபட்ட இரண்டு நபர்களை பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பயணிகள் என அனைவரும் தர்ம அடி கொடுத்து பேருந்தில் இருந்து கீழே இறக்கிவிட்ட சம்பவம் பரபரப்பை…

5 மாவட்டத்தில் வெளுத்து வாங்கப்போகும் மழை

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் வெப்ப அலைகள் வீசி வருகிறது. வெப்பம் காரணமாக பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இந்நிலையில்மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய…