• Tue. Nov 18th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

B. Sakthivel

  • Home
  • புதிய பேருந்து நிலையத்தை திறக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்..

புதிய பேருந்து நிலையத்தை திறக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்..

புதுச்சேரியில் புதியதாக கட்டிமுடிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ள புதிய பேருந்து நிலையத்தை திறக்க கோரியும்,பேருந்தை, பேருந்து நிலையம் உள்ளே எடுத்து செல்ல முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரியில் கட்டிமுடிக்கப்பட்டு அரசின் அலட்சியத்தால் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் உள்ள புதிய பேருந்து நிலையத்தை உடனடியாக…

வணிக நிறுவனங்கள் தமிழில்பெயர் பலகை வைக்க முதல் அமைச்சர் ரங்கசாமி அறிவுறுத்தல்..

புதுச்சேரி சட்டசபையில்தாய்மொழியான தமிழுக்கு முக்கியத்துவம் அளிப்பது குறித்து சுயேட்சை எம்எல்ஏ நேரு எழுப்பிய கேள்விக்கு முதல் அமைச்சர் ரங்கசாமி பதிலளிக்கையில், புதுச்சேரியில் உள்ள வணிக நிறுவனங்கள் தங்களது பெயர் பலகையில், தமிழ் எழுத்து இருப்பது கட்டாயம். தமிழ் பெயர் கட்டாயம் இருக்க…

தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அதிமுக சார்பில் நிதி உதவி

அரியாங்குப்பம் பி.சி.பி. நகர் 3-வது குறுக்கு வீதியை சேர்ந்த வர் ராஜேஷ் (வயது 40). பிளம்பர். அவரது மனைவி கமலி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்தநிலை யில்ராஜேசின் தாயார் உடல்நிலை பாதிக்கப்பட்டு புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை…

தனக்கு பேச வாய்ப்பு இல்லையா…?சந்திர பிரியங்கா எம்.எல்.ஏ,பேசியதால் சபையில் பரபரப்பு..

தனக்கு பேச வாய்ப்பு இல்லையா…? சபையில் ஒரே ஒரு பெண் குரல்தான் ஒலிக்கிறது பெண்களுக்கு அதை செய்கிறோம்,இதை செய்கிறோம் என பேசுகிறீர்கள்.ஆனால் என் குரலைக்கூட எழுப்ப விட மறுக்கிறீர்கள் என சந்திர பிரியங்கா எம்.எல்.ஏ, தனது இருக்கையின் மீது ஏறி சத்தமாக…

புதுச்சேரியில் நிரந்தர ஜாதி சான்றிதழ்.. சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு..

புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டார். அப்போது பேசிய அவர்,.. புதுச்சேரியில் நிரந்தர சாதி சான்றிதழ் திட்டம் வெற்றிகரமாக அமல்படுத்தபட உள்ளது. நிர்வாக செயல்முறைகளை எளிதாக்கி மக்களுக்கு சேவையாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் நிரந்தர சாதி…

ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபவம்-பக்தர்கள் பக்தி பரவசம்

புதுச்சேரியில் திண்டிவனம் நல்லியக்கோடன் ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபவம் வேதமந்திரங்கள் ஓத கோவிந்தா கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் பக்தி பரவசம் திண்டிவனம் நல்லியக்கோடன் நகர் அலர்மேல் மங்கா சமேத ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் ஆண்டுதோறும் வைத்திக்குப்பம் கடற்கரையில் நடைபெறும் மாசி மகத்தில்…

இரட்டிப்பு பலன் தரக்கூடிய பிரசித்திபெற்ற உற்சவ மூர்த்தி கோயில்

புதுச்சேரி கடற்கரையில் நடைபெற்று வரும் மாசிமக தீர்த்தவாரியில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற கோயில்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட உற்சவ மூர்த்திகள் எழுந்தருளி உள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் நீராடியும் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்தும் வழிபட்டனர் மாதங்களில் மகத்தான…

மும்மொழி கொள்கையை எதிர்த்து திமுக- காங்கிரஸ் வெளிநடப்பு செய்வது நாடகம்- அ.தி.மு.க அன்பழகன்

புதுச்சேரியில் தேசியக் கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகின்ற நிலையில் தற்போது மும்மொழி கொள்கையை எதிர்த்து சட்டசபையில் இருந்து திமுக- காங்கிரஸ் வெளிநடப்பு செய்வது நாடகம் என்று அ.தி.மு.க மாநில செயலாளர் அன்பழகன் விமர்சித்துள்ளார் இது தொடர்பாக அதிமுக அலுவலகத்தில்…

காங்கிரஸ் கட்சி சார்பில் மகளிர் தின விழா கொண்டாட்டம்

புதுச்சேரி லாஸ்பேட்டை தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் மகளிர் தின விழா கொண்டாட்டம் உழவர் சந்தை அருகே நடைபெற்றது. விழாவிற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் சட்டமன்ற கட்சி தலைவருமான வைத்தியநாதன் தலைமை தாங்க சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி முன்னாள்…

புதுச்சேரிக்கு புதிதாக 6 மதுபான தொழிற்சாலைகளுக்கு அரசு அனுமதி

புதுச்சேரிக்கு புதிதாக 6 மதுபான தொழிற்சாலைகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளதாக முதலமைச்சர் ரங்கசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார். புதுச்சேரி சட்டப்பேரவையில் துணைநிலை ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பிரேரணை மீது உறுப்பினர்கள் பேசினார்கள். இறுதியாக முதலமைச்சர் ரங்கசாமி பேசுகையில், அரசு பொறுப்பேற்ற பிறகு…