புதுச்சேரி – புதிய பேருந்து நிலையம் திறப்பு..,
புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் ராஜீவ்காந்தி புதிய பேருந்து நிலையம் இயங்கி வந்தது. பழமையான இந்த பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ₹29.55 கோடியில் ஒருங்கிணைந்த பேருந்து முனையமாக கட்டப்பட்டது. 4 ஏக்கர் பரப்பளவு கொண்ட பேருந்து…
அன்னை ஆலயத்தின் 310-ஆம் ஆண்டு பெருவிழா..,
புதுச்சேரி மாநிலம் உழவர்கரையில் பழமை வாய்ந்த புனித ஜெயராக்கினி அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 310-ஆம் ஆண்டு பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக பங்குதந்தை ஜோசப் பால் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து பெருவிழா கொடிக்கு சிறப்பு…
100 நாள் வேலை மக்கள் கோரிக்கை..,
புதுச்சேரி மன்னாடிபட்டு தொகுதிக்கு உட்பட்ட வாதனூர், புராணசிங்கு பாளையம் கொடாத்தூர், சந்தை புதுகுப்பம்,காட்டேரி குப்பம், உள்ளிட்ட பகுதிகளில் 85 லட்ச ரூபாய் மதிப்பில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் இன்று தொடங்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்,…
ரவுடிகளை என்கவுண்டர் செய்து குற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும்..,
புதுச்சேரியில் சட்டம்-ஒழுங்கு அச்சுறுத்தலாக இருக்கிறது.இதனால் தமிழகத்தில் என்கவுன்டர் நடப்பது போல் .புதுச்சேரியில் கடும் நடவடிக்கை தேவை, ரவுடிகளை என்கவுண்டர் செய்து குற்றங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். புதுச்சேரியில் ரவுடிசம் அதிகமாக உள்ளது இப்பிரச்னையில் மத்திய அரசு தலையிட்டு…
திமுக செயலாளர் வெறித்தனமாக தாக்கும் சிசிடிவி காட்சி..,
புதுச்சேரி மாநிலம் தாளக்குப்பம் ஆனந்தாநகரை சேர்ந்தவர் பாபு (வயது 49).இவர் தவளகுப்பம் நான்கு முனை சந்திப்பில் ரமணா ஆயில் கடை வைத்துள்ளார். மேலும் தவளகுப்பம் வியாபாரி சங்கத்தில் பொருளாளராக இருந்து வருகிறார். இந்தநிலையில் நேற்று அந்த பகுதியில் நடந்த கட்சி விழாவில்…
பாஜக பிரமுகர் படுகொலை அரசியல் பின்னணி உள்ளது!!
இது குறித்து அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி… தமிழகத்தில் எமர்ஜென்சி நிலை வந்து விட்டது என்று ஆளுநர் ரவி தமிழகத்தை பற்றியும் முதலமைச்சரை பற்றியும் விமர்சித்துள்ளார். மாநில அரசுக்கு ரவி தொடர்ந்து தொல்லைகளை கொடுத்து வருகிறார். தமிழ்நாடு…
லேப் டெக்னீஷன்னாக உயிரிழந்த விவகாரம்..,
புதுச்சேரி மூலக்குளம் பகுதியில் அமைந்துள்ளது ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் முஜிப்பு ரகுமான் லேப் டெக்னீஷன்னாக பணி செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அவர் பணியில் இருந்தபோது உடைமாற்றும் அறையில் மயங்கி விழுந்த நிலையில் அவரை மருத்துவமனை நிர்வாகமே சிகிச்சை…
பாஜக பிரமுகர் கொலை வழக்கில் 8 பேர் கைது..,
புதுச்சேரியில் 27-ம் தேதி (நேற்று) பிறந்தநாள் விழாவை கொண்டாட இருந்த பிரபல லாட்டரி தொழிலதிபர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பிறந்தநாள் ஏற்பாடுகளை கவனித்து விட்டு தனியார் திருமண மண்டபத்தில் இருந்து 26-ம் தேதி இரவு 11 மணி அளவில் வீடு திரும்பிய,…
பாஜக மாநில இளைஞரணி துணைத் தலைவர் உமாசங்கர் படுகொலை
புதுச்சேரியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பாஜக மாநில இளைஞரணி துணைத்தலைவரும், பிரபல தொழிலதிபர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் ஆதரவாளருமான உமா சங்கர் பயங்கர ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் எட்டு வழக்குகளில் வழிப்பறி, பாலியல் தொழில்,…
அரசு மின்துறை பொறியாளரை வீடியோ எடுத்து வைத்து மிரட்டல்
புதுச்சேரியில் அழகிகளுடன் உல்லாசமாக இருந்த அரசு மின்துறை பொறியாளரை நிர்வானமாக வீடியோ எடுத்து வைத்து மிரட்டல் விடுத்தனர். பை ஒன் கெட் ஒன் ஆஃபர் எனக்கூறி ரூ. 6 லட்சம் வரை பணம் பறித்த ரவுடி, அவரது மனைவி உட்பட ஐந்து…






