மோசடியில் ஈடுபட்ட 2 பட்டதாரி வாலிபர்கள் கைது..,
வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராமில் “ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள ஆப்பிள் போன்களை ரூ.7,000 மற்றும் ரூ.8,000-க்கு தருகிறோம். பணம் செலுத்தியவுடன், கொரியர் மூலம் உங்கள் வீட்டு முகவரிக்கு அனுப்பப்படும்” என விளம்பரம் செய்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட…
செல்லூர் ராஜூக்கு நாவடக்கம் தேவை என கண்டனம்..,
இந்திய ராணுவம் பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தி வெற்றி கண்டது. ஆபரேஷன் சிந்தூரில் கலந்துகொண்ட ராணுவ வீரர்களை கவுரவிக்கும் வகையில் கடந்த 10-ம் தேதி தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் ஊர்வலம் நடத்தப்பட்டது. இந்த…
வாகனத்தை ரவுடிகளை போல் தூக்கும் வங்கி ஊழியர்கள்..
புதுச்சேரி கொம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த பொதுப்பணித்துறை ஊழியர் ஒருவரின் வாகனம் அவரது வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் மர்ம நபர்கள் யாரோ அவரது வாகனத்தை அங்கிருந்து எடுத்துச் சென்றனர். இது குறித்து அவரது வீட்டின் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை…
மாணவர்கள் சேர்க்கை முதலமைச்சர் ரங்கசாமிஅறிவிப்பு..,
புதுச்சேரி அரசுஉயர் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி இயக்குநரகம் ஒருங்கிணைந்த சேர்க்கைக்குழு (சென்டாக்) சார்பில் 2025-26 கல்வி ஆண்டிற்கான UG நீட் அல்லாத தொழில்முறை படிப்புககள் UG கலை, அறிவியல்,வணிகவியல் மற்றும் நுண்கலை படிப்புகளுக்கு 10,577 இடங்களுக்கான மாணவர்கள் சேர்க்கை அறிவிப்பு இன்று…
போராட்டம் நடத்தப் போவதாக கட்டுனர்கள் சங்கம் அறிவிப்பு..,
கட்டுமான பொருட்களான ஜல்லி, மணல் வகைகள், சிமெண்ட் மற்றும் கம்பி வகைகள் உள்ளிட்ட பல்வேறு கட்டுமான பொருட்களின் விலை சுமார் 40% அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு அகில இந்திய கட்டுனர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் உயர்த்தப்பட்ட கட்டுமான பொருட்களின்…
ரெஸ்டோ பார்களை ஏன் கண்டு கொள்ளவில்லை – அன்பழகன் கேள்வி
நாடே போர் பதற்றத்தில் உள்ளது. 6 மாநில மக்கள் தவிக்கிறார்கள். இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் புதுச்சேரியில் இரவு ஒரு மணி வரை, இளைஞர்கள் இளம்பெண்கள் குடித்துவிட்டு நடனம் ஆடுவதை துணைநிலை ஆளுநர் எவ்வாறு அனுமதிக்கிறார் என்று அதிமுக மாநில செயலாளர்…
கல்லூரி மாணவர்கள் திருடிய பைக்..,
புதுச்சேரி முருங்கப்பாக்கம் துலுக்கானத்தம்மன் நகரை சேர்ந்தவர் பரத் (22) இவர் நகர பகுதி ஈஸ்வரன் கோயில் வீதியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி அவரது யமாஹா…
புதுச்சேரிதங்க தேர் இழுத்து சிறப்பு வழிபாடு..,
புதுச்சேரி அதிமுக சார்பில் அருள்மிகு மணக்குள விநாயகர் கோவிலில் 1008 தேங்காய் உடைத்து தங்க தேர் இழுத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அதிமுக பொதுச் செயலாளர், எடப்பாடி பழனிச்சாமியின் 71 – வது பிறந்த நாளை முன்னிட்டு எடப்பாடி நலமுடன் வாழ…
புதுச்சேரியில் தயார் செய்யப்பட்ட போலி மதுபானங்கள் தமிழ்நாடு டாஸ்மாக்கில் விற்பனை
புதுச்சேரி அமைச்சருக்கு சொந்தமான இடத்தில் போலி மதுபானம் தயாரித்து, புதுச்சேரியில் தயார் செய்யப்பட்ட போலி மதுபானங்கள் தமிழ்நாடு டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்பட்டனர். 209 அட்டை பெட்டிகளில் 28 லட்சம் மதிப்புள்ள குவாட்டர் பாட்டில் இருந்த சம்பவம் தமிழக போலீசாரை அதிர வைத்து…
எண்ணெய் சாலையில் இருந்து அகற்றிய தீயணைப்பு வீரர்கள்..
புதுச்சேரி பிரதான சாலையான 100 அடி சாலை இந்திரா காந்தி சதுக்கம் அருகே அடையாளம் தெரியாத வாகனத்திலிருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டடு, சுமார் 200 மீட்டருக்கு மேலாக எண்ணெய் சாலையில் கொட்டிக்கிடந்தது. இதன் காரணமாக இருசக்கர வாகன ஒட்டிகள் சிலர் அவ்விடத்தை…






