சிவ ஆலயத்தில் வளர்பிறை பிரதோஷ விழா..,
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் மொளசி கிராமம் காவிரி கரை மீதுள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்துமரகதவள்ளி சமேத அருள்மிகு முக்கண்ணீஸ்வர்சிவ ஆலயத்தில் சித்திரைமாத வளர்பிறை பிரதோஷச விழாவை முன்னிட்டு இன்று மூலவர் மற்றும் நந்திபகவானுக்கும் பஞ்சாமிருதம் தேன் பால்…
ஸ்ரீஅபய பிரதான ரங்கநாதர் சுவாமி ஆலயத்தில் சுவாமி தேரோட்டம்
கரூர் மேட்டுத்தெரு ஸ்ரீஅபய பிரதான ரங்கநாதர் சுவாமி ஆலயத்தில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, முக்கிய நிகழ்வாக சுவாமி தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கரூர், மேட்டுத் தெரு பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீஅபய பிரதான ரங்கநாத சுவாமி ஆலயத்தில் சித்திரை மாத…
அய்யர்மலையில் சித்திரை தேர் திருவிழா..,
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர்மலையில் சித்திரை தேர் திருவிழா வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சிவ தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ரத்தகிரீஸ்வரர் கோவில் இக்கோவில் 1017 படி மலை உச்சியில் உள்ளது. ஆண்டுதோறும் சித்திரை தேர் திருவிழா12…
போலி ஆவணங்களுக்கு உதவிய 6 பேர் கைது..,
கரூரில் போலியான பான் கார்டு மற்றும் ஆதார் அட்டை தயாரிக்கும் மோசடி கும்பல் குறித்து, கோவை மாவட்ட தீவிரவாத தடுப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கரூர் நகரில் தீவிர சோதனையில்…
குளித்தலையில் ஸ்டேட்டஸ் வைத்த இளைஞர் கைது..,
குளித்தலையில் மகா மாரியம்மன் கோவில் திருவிழா பூச்சொரிதல் விழாவின் போதுகத்தியால் குத்தப்பட்டு இறந்த இளைஞரின் படத்தை ஸ்டேட்டஸ் ஆக வைத்து நீ சிந்தியரத்தம் வீண் போகாது பழிக்கு பழி வாங்குவோம் எனசமூக வலைதளங்களில் பகிர்ந்த சத்தீஸ்வரன் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டு…
பேனரை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க புகார்…
கரூர்- வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு பேனரை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் . பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், வருகின்ற 11ஆம் தேதி வன்னியர் சங்கத்தின் சித்திரை முழு நிலவு திருவிழா மாநாடு பாட்டாளி…
சூறைக்காற்றுடன் பெய்த மழையில் வாழை மரங்கள் சேதம்
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நேற்று பலத்த சூறைக்காற்றுடன் பெய்த மழையில் சுமார் 1000 க்கு மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து அடியோடு சாய்ந்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே லாலாபேட்டை, சிந்தலவாடி, மகிளிப்பட்டி, கிருஷ்ணராயபுரம், மகாதானபுரம், பொய்கைபுத்தூர்,…
கல்குவாரி அமைக்க பொதுமக்களே கலந்து கொள்ளாத கருத்து கேட்புக் கூட்டம்
கரூர் அருகே கல்குவாரி அமைக்க பொதுமக்களே கலந்து கொள்ளாத கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது. குவாரி தரப்பு ஆட்களும், சமூக செயல்பாட்டாளர்கள் 3 பேர் மட்டுமே கலந்து கொண்டு எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் மாவட்டம் நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு…
மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா..,
கரூர் மாநகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி திருவிழா வருகின்ற 11.05.2025 தேதி முதல் 08.06.2025 வரை நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான அமராவதி ஆற்றில் கம்பம் அனுப்பும் நிகழ்ச்சி 28.05.2025 அன்று நடைபெற உள்ளது.…
இரண்டு திருடர்களுக்கு குண்டர் தடுப்பு சட்டம்..,
கரூர் மாவட்டம் க.பரமத்தி காவல் நிலைய சரகத்தில் கடந்த மாதம் கொளத்தூர்பட்டி பெட்ரோல் பங்க் அருகிலும், பூலான்காலிவலசு ஆகிய இடங்களில் கத்தியை காட்டி மிரட்டி செயின் மற்றும் பணம் பறித்து சென்றது. தொடர்பாக க.பரமத்தி காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு…




