பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை..,
ஈகை திருநாளான பக்ரீத் பண்டிகை இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படும் நிலையில், கரூர் மாநகராட்சிக்குட்பட்ட அமராவதி பாலம் அருகே அமைந்துள்ள திடலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. அமைப்பின் மாவட்ட தலைவர் மதர்சா பாபு தலைமையில் நடைபெற்ற…
மாரியம்மன் ஆலய வைகாசி திருவிழா..,
தமிழகத்தில் புகழ்பெற்ற அம்மன் ஆலயங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ கரூர் மாரியம்மன் ஆலய வைகாசி திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் சுவாமியை பல்வேறு வாகனத்தில் திருவீதி உலா காட்சி தருகிறார். இந்த நிலையில் இன்று அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன், அருள்மிகு ஸ்ரீ மாவடி…
பக்ரீத் பண்டிகை முன்னிட்டு ஆட்டு சந்தை .,
பள்ளப்பட்டியில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு சிறப்பு ஆட்டு சந்தையில் 50 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது. பக்ரீத் பண்டிகை என்றாலே கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டி பரபரப்பாக காணப்படும். ஏனென்றால் பள்ளப்பட்டியில் முஸ்லிம் மக்கள் சேர்ந்தவர்கள் தமிழகத்தின் பல…
குளித்தலை அருகே வினோத திருவிழா..,
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேட்டு மகாதானபுரத்தில் மாரியம்மன் பகவதி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது . இக்கோயில் கடந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மே 23ஆம் தேதி வைகாசி திருவிழா கம்பம் நடுதல் உடன் துவங்கியது. இரு முக்கிய நிகழ்வான…
தக்லைஃப் திரைப்படம் ரசிகர்கள் கொண்டாட்டம்..,
நடிகர் கமல்ஹாசன் தக்லைஃப் திரைப்படம் இன்று கரூரில் நான்கு திரையரங்கில் வெளியாகியுள்ளது: ரசிகர்கள் தேங்காயில் சூடம் ஏற்றி சுத்தி உடைத்து நடனமாடி உற்சாக கொண்டாட்டம். பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘தக்…
சாலை பணிகளை தொடங்கி வைத்த செந்தில் பாலாஜி..,
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட 100க்கும் மேற்பட்ட இடங்களில் சுமார் 35.90 கோடி மதிப்பீட்டில் சாலை அமைத்தல் கழிவுநீர் வடிகால் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் தலைமையில் கரூர் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சர் பெருமான செந்தில் பாலாஜி…
திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை..,
கரூர் அருகே முன்னாள் முதல்வர் கலைஞரின் கனவுத் திட்டத்தில் ஒன்றான காவிரி – குண்டாறு இணைப்பு திட்டத்தின் முதல் திட்டமான மாயனூர் கதவணையில் அவரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. கரூர் மாவட்டம்…
வெறி நாய்கள் தாக்கியதில் 5ஆடுகள் பலி!!
கரூர் மாவட்டம், தென்னிலை கிழக்கு, பொண் நீலியம்மன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கதிர்வேல். கால்நடை விவசாயியான இவர் தனது வீட்டுக்கு அருகே பட்டி அமைத்து அதில் 30க்கும் செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று வழக்கம் போல தனது நிலத்தில் ஆடுகளை…
கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம்..,
கலைஞர் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாவட்ட திமுக சார்பில் 161 இடங்களில் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு அன்னதானம் வழங்கப்பட்டது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு…
ஞானசேகருக்கு வழங்கிய தீர்ப்புக்கு வரவேற்பு..,
அண்ணா பல்கலைக்கழக பாலியல் குற்றவாளி ஞானசேகருக்கு வழங்கிய தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்து கரூரில் எம்.பி ஜோதிமணி பேட்டி. கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் மாநகராட்சி குமரன் உயர்நிலைப் பள்ளியில் பாடநூல், சீருடைகள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் தங்கவேல்…




