• Fri. Apr 10th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

Anandakumar

  • Home
  • கிருஷ்ணர், ராதை வேடமிட்ட சிறார்களின் ஊர்வலம்..,

கிருஷ்ணர், ராதை வேடமிட்ட சிறார்களின் ஊர்வலம்..,

கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் முன்பு விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் மாநில சேவா பிரமுகர் பாலசுப்பிரமணியன் தலைமையில் கரூரில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. இதையொட்டி, கல்யாண பசுபதீஸ்வர்ர் கோயலிலிருந்து கிருஷ்ணர், ராதை வேடமிட்ட 60…

தேசியக் கொடி ஏற்றி வைத்த ஆட்சியர் தங்கவேல் ..,

கரூரில் 79 ஆவது சுதந்திர தின விழா மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தேசியக் கொடி ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார். இந்திய திருநாட்டின் 79-வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு…

கரூர் மாநகரில் சுதந்திர தின விழா..,

கரூர் மாநகரில், பழனியப்பா நகரில் உள்ள அதிமுக மாவட்ட கட்சி அலுவலகத்தில் இன்று 79 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு முன்னாள் போக்குவரத்துறை அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் கொடிக்கம்பத்தில் தேசிய கொடி ஏற்றி வைத்து இனிப்புகள்…

சித்தி விநாயகர் ஆலயத்தில் பூணுால் மாற்றும் நிகழ்ச்சி..,

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தேர் வீதி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் ஆவணி அவிட்டத்தையொட்டி, பூணுால் மாற்றுவதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக சித்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் மகா தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் விஸ்வகர்மா…

இரு பிரிவை சேர்ந்த தீண்டாமை சுவர் விவகாரம்..,

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட முத்துலாடம்பட்டி கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இரு பிரிவை சேர்ந்த சமூகத்தினர் தனித்தனியாக வசித்து வருகின்றனர். இங்கு ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் அந்த இடத்தில் சுற்றுச்சுவருக்கு எதிர்ப்பு தெரிவித்த மற்றொரு சமூகத்தினர் தீண்டாமை சுவர் எழுப்புவதாக குற்றச்சாட்டு தெரிவித்து…

பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சுவாமி திருவீதி உலா..,

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, அருள்மிகு ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆடி மாத திருக்கல்யாணம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இன்று இரவு ஆலயத்தில் இருந்து சுவாமி கல்யாண பசுபதீஸ்வரர், அலங்காரவல்லி, சவுந்தரனாயகி…

அறங்காவலர் ஏற்றுக் கொள்ள மறுப்பதாக கூறி மனு..,

கரூர் மாவட்டம், கடவூர் வட்டத்திற்கு உட்பட்ட சிங்கம்பட்டி கிராமத்தில் வந்தவழி கருப்பண்ணசாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆடி மாதம் கடைசி வியாழக்கிழமை அன்று கோவில் தர்மகர்த்தா கிராமம் முழுவதும் உள்ள அனைத்து சமூகத்தை சேர்ந்த பொதுமக்களிடமிருந்து நன்கொடை பெற்று பூஜைகள் செய்வது…

செந்தில் பாலாஜிக்கு 30 கிலோ சாக்லேட் மாலை..,

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கௌரிபுரம் சாலையில் அமைந்துள்ள கலைஞர் அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயற்குழு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. பின்னர் கூட்டம் முடிந்த பிறகு புதிய திராவிட…

“கிங்டம்” திரைப்படம் நாளை முதல் திரையிடப்படாது ..,

தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடந்த 31ஆம் தேதி “கிங்டம்” திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம் தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் இலங்கை தமிழர்களை இழிவுபடுத்தும் விதமாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக, அதனை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்…

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினம்..,

கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 202 – வது நினைவு தினத்தை முன்னிட்டு திமுக கூட்டணி கட்சியான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் மேற்கு மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்…