• Wed. Apr 24th, 2024

சமூக விரோதிகள் அட்டூழியம் – காவல்துறை அலட்சியம்!

By

Sep 8, 2021

அன்னதானப்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மனியனூர் பகுதியை சேர்ந்தவர் பிரீத்தி. ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ,
கடந்த வெள்ளிகிழமை மாலை அதே பகுதியை சேர்ந்த சமூக விரோதிகளால் காட்டில் வைத்து கொடூரமாக தாக்கப்பட்டார் .

இச்சம்பவம் தொடர்பாக காவல் நிலைய உதவி ஆய்வாளர் விசாரணை செய்து சம்பந்தபட்ட சமூக விரோதிகளை கைது செய்யாமல் அலட்சியமாக விடுவித்துள்ளதாக தெரிவித்தனர் . மேலும் ,
சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் ஏற்கனவே பல வழக்குகளில் சம்பந்தபட்டவர்கள் என அப்பகுதியை சேர்ந்தவர் என்றும், காவல்துறை மறுவிசாரணை செய்து சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்தால்தான் இதுபோன்ற சம்பவங்களை தடுக்கமுடியும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *