• Fri. Apr 18th, 2025

முகம்புத்துணர்வுடன் இருக்க:

Byவிஷா

Mar 21, 2022

தினமும் காலையிலும், மாலையிலும் தக்காளியை நறுக்கி கஸ்தூரி மஞ்சளில் அமிழ்த்தி முகத்தில் வைத்து மெதுவாக மசாஜ் செய்து 10 நிமிடங்களுக்குப் பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் முகம் புத்துணர்வோடு காணப்படும்.