ஈரோடு மாவட்டம் பவானி நகரமன்ற கூட்ட அரங்கில் நடைபெற்ற அவசர கூட்டத்தில் நகர மன்ற உறுப்பினர்களுக்கு நகராட்சி நிர்வாகம் மரியாதை வழங்கவில்லை எனக் கூறி அதிமுகவை சேர்ந்த நகர மன்ற உறுப்பினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டால் பரபரப்பு.. தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக கவுன்சிலரிடம் திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதத்தால் சலசலப்பு,.


ஈரோடு மாவட்டம் பவானி நகரமன்ற கூட்டமைப்பு நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டு கவுன்சிலர்களுக்கும், நகர மன்ற தலைவர் சிந்தூர் இளங்கோவன் தலைமையில் அவசர கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் திமுகவை சேர்ந்த 4 கவுன்சிலர்கள் தவிர 23 கவுன்சிலர்கள் பங்கேற்ற நிலையில் நகராட்சி பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது..இதற்கு இடையே அதிமுகவை சேர்ந்த மூன்றாவது வார்டு கவுன்சிலர் சிவக்குமார் மூன்றாவது வார்டுக்கு உட்பட்ட காமராஜர்வீதி பகுதியில் புதிதாக நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் கட்டப்பட்டு வருகிற ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட உள்ள ரேஷன் கடையில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் அதிமுக உட்பட்ட மற்ற கவுன்சிலர்களின் பெயர்கள் விடுபட்டிருப்பதாக கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார் இதனால் நகர மன்ற கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.. இதற்கிடையே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக கவுன்சிலர் ஆதரவாக திமுகவை சேர்ந்த கவுன்சிலர்கள் குரல் கொடுத்தனர்,, இதற்கிடையே திமுகவை சேர்ந்த மற்ற கவுன்சிலர்கள் போராட்டத்தில்ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது… தொடர்ந்து மற்ற கவுன்சிலர்கள் அவர்களை சமாதானம் செய்து தொடர்ந்து அதிமுக கவுன்சிலர் கலைந்து சென்றனர். தொடர்ந்து நகர மன்றம் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது..
- சிந்தனை கருத்தாளர் விருது பெற்ற மதுரை மாணவிக்கு பாராட்டு விழாமதுரை அருகே சோழவந்தான் தனியார் பள்ளியில் படிக்கும் பிளஸ் டூ மாணவி சர்வதேச சிந்தனை கருத்தாளர் […]
- நீலகிரி – கூடலூரில் அரசு பதுமான கடை உடைத்து திருட்டுநீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து காலமூலா செல்லும் வழியில் இரண்டு அடுத்தடுத்து மதுபான கடைகள் உள்ளது […]
- தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற முதியவர் உயிரிழப்பு….சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற முதியவர் அரசு மருத்துவமனையில் […]
- மதுரையில் ஒரே வாரத்தில் ஒரே பகுதியில் 2 கொலையால் பொதுமக்கள் அதிர்ச்சிமதுரை திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள தென்பரங்குன்றம் பகுதியில் நேற்று முன்தினம் தைபூசம் மற்றும் தைபௌர்ணமியை […]
- சிப்ஸ் பாக்கெட்டை இணைந்து திருடும் நாயும் குரங்கும் : வைரல் வீடியோ..!கடைக்கு வெளியே தொங்கவிடப்பட்டுள்ள சிப்ஸ் பாக்கெட்டுகளை நாயின் முதுகில் ஏறிக்கொண்டு குரங்கு திருடும் காட்சி இணையதளத்தில் […]
- குரைப்பவர்கள் கடிக்க மாட்டார்கள் பதான் படத்துக்கு ஆதரவாக நடிகர் பிரகாஷ்ராஜ்திருவனந்தபுரத்தில் நடைபெற்ற மலையாள ஊடகமான மாத்ருபூமி சர்வதேச விழாவில் கலந்து கொண்ட நடிகர்பிரகாஷ் ராஜ், பதான் […]
- அதிமுக வேட்பாளர் கேஎஸ் தென்னரசு வேட்புமனு தாக்கல்ஈரோடு இடைத்தேர்தலில் வேட்பு மனுதாக்கல் செய்ய கடைசி நாளான இன்று அதிமுக வேட்பாளர் தென்னரசு வேட்புமனு […]
- மீண்டது… நமது அரசியல் டுடே வார இதழ் 11.02.2023
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 110: பிரசம் கலந்த வெண் சுவைத் தீம்பால்விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை […]
- பொது அறிவு வினா விடைகள்
- சம்யுக்தாமேனனை
நெகிழ வைத்த மதுரைநாயகி சம்யுக்தா வாத்தி படத்தில் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டபோது, “ தயவுசெய்து சம்யுக்தா […] - கிராமி விருது விழாவில் பாரம்பரியத்துக்கு பெருமை சேர்த்த இந்தியப் பெண்..!அமெரிக்காவில் நடைபெற்ற கிராமி விருது வழங்கும் விழாவில் இந்திய இசைக் கலைஞர் அனெட்பிலிப் காஞ்சிபுரம் பட்டுடுத்தி […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் வாழ்க்கைச் சக்கரத்தில் துன்பம் என்ற துரு பிடிக்கத்தான் செய்யும்.அது சக்கரத்தை உருளச் செய்யும் பொருட்டு […]
- குறள் 375நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்நல்லவாம் செல்வம் செயற்கு.பொருள் (மு.வ):செல்வத்தை ஈட்டும் முயற்சிக்கு ஊழ்வகையால் நல்லவை எல்லாம் […]
- மாணவர்களுக்கு அறிவுரை சொன்ன நடிகை நயன்தாராநயன்தாரா ‘இறைவன்’ படத்தில் ஜெயம் ரவி ஜோடியாகவும் ‘ஜவான்’ இந்தி படத்தில் ஷாருக்கானுடனும் நடித்து வருகிறார். […]