சிந்தனைத்துளிகள்
• ஒரு பலசாலி என்றுமே நம்புவது தன்னம்பிக்கையை மட்டுமே
யாதும் சாத்தியமே உன் மனதில் திடம் இருந்தால்
அதை நீ செய்ய உன்னுள் ஒரு துணிவு வந்தால்!
• எதை கண்டும் அச்சம் கொள்ள தேவை இல்லை
உன் மனசாட்சியை தவிர.
உன்னை முற்றிலுமாக புரிந்து கொண்ட சிறந்த நண்பனும் அதுவே உன்னை பற்றி முழுவதும் தெரிந்து வைத்திருக்கும் ரகசிய உளவாளியும் அதுவே
• எதையும் பெரிதாக எடுத்து கொல்லாதே
உன் மேல் ஒருவர் வைத்திருக்கும் உமையான அன்பை தவிர.
• கடந்து போன காலங்கள் என்றுமே காலாவதி ஆன மருந்தை போலவே
சிறிதும் உன் வாழ்க்கையின் வழிக்கு அது ஆறுதல் அளிப்பது இல்லை!
• நான் மெதுவாக நடப்பவன் தான்
ஆனால், ஒருபோதும் பின்வாங்குவதில்லை!