• Thu. May 2nd, 2024

கோழி கூண்டுக்குள் சிக்கிய மலைப்பாம்பு!

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே செண்பகராமன்புதூர் சிதம்பரநகர் பகுதியில் உள்ள கட்டிட தொழிலாளி முத்து என்பவரின் வீட்டிற்கு அருகேயுள்ள கோழிக் கூண்டில் பிடிபட்ட மலைப் பாம்பை வனத்துறையினர் ஜெகன்,ஆல்வின் ஆகியோர் பத்திரமாக பிடித்து பொய்கை அணை பகுதியில் உள்ள மலை அடிவாரத்தில் கொண்டு விட்டனர். கோழிகளை தின்பதற்காக வந்த மலைப்பாம்பு கூண்டுக்குள் சிக்கியிருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *