• Sun. Apr 28th, 2024

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Apr 18, 2022

சிந்தனைத் துளிகள்

• நீங்கள் எந்த அளவிற்கு மன உறுதியுடன் இருக்கிறீர்களோ.?
அந்த அளவிற்கு வாழ்க்கையில் முன்னேறலாம்.

• எண்ணங்கள் என்னும் மந்திர சாவியை சரியாக பயன்படுத்தினால்..
திறக்காத கதவுகளையும் திறக்க முடியும்.!

• அடுத்தவரை குறை சொல்வதை நிறுத்தும் போது தான்
உண்மையான மகிழ்ச்சியை உணர தொடங்குவீர்கள்.

• பகை எண்ணங்களுக்கு சக்தி கொடுப்பது
வீட்டிற்குள் விஷ செடிகளை வளர்ப்பதற்கு சமம்.!

• பகையை வளர்த்து சக்தி பெறாமல்..
அன்பை வளர்த்து சக்தியை பெறுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *