• Thu. Apr 25th, 2024

சிந்தனைத் துளிகள்

Byவிஷா

Apr 17, 2022

• சுய மதிப்பிடும் சுய முன்னேற்றமும் நின்று விட்டால்..
உங்களின் வளர்ச்சியும் நின்று விடும்.

• கோபம் என்னும் தொடர் சங்கிலியை
மன உறுதியுடன் தடுத்து நிறுத்துங்கள்.!

• உயர்ந்த நோக்கம் உள்ள வாழ்க்கையை வாழ்வதே
உங்கள் வாழ்க்கையின் நோக்கமாக இருக்க வேண்டும்.

• ஒரு செயலை செய்வதற்கு முன் அதை ஏன்.? செய்ய வேண்டும்
என்ற கேள்வியை உங்களிடம் கேளுங்கள்.!

• உங்களை நீங்கள் புரிந்து கொண்டால் தான்..
பிறரை உங்களால் புரிந்து கொள்ள முடியும்.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *