• Mon. Apr 29th, 2024

சிந்தனைத் துளிகள்

Byவிஷா

Apr 10, 2022

• தவறான பாதையில் வேகமாக செல்வதை விட..
சரியான பாதையில் மெதுவாக செல்..!

• உன்னை எவர் புரிந்து கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை..
உன் வழிகளில் நீ உண்மையாக இரு..!

• கால் நனையாமல் கடல் கடந்தவர்கள் உண்டு..
ஆனால் கண் நனையாமல் வாழ்க்கையைக் கடந்தவர்கள் இல்லை.

• உள்ளதை எப்போதும் உளியாக வைத்துக் கொள்..
சிலையாவதும், சிறையாவதும் நீ செதுக்கும் தன்மையை பொறுத்தது.

• எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று நீயும் பின் தொடராதே..
உனக்கான பாதையை நீயே தேர்ந்தெடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *