• Sun. Apr 28th, 2024

படித்ததில் பிடித்தது..

Byவிஷா

Mar 13, 2022

சிந்தனைத் துளிகள்

புதிய சிந்தனைகளை உருவாக்குவதில் இருக்கும் சிக்கல்களை விட பழைய சிந்தனைகளில் இருந்து வெளியே வருவதில் இருக்கும் சிரமமே அதிகம்.

இன்றைய யோசனைகளே நாளைய வரலாற்றை உருவாக்குகின்றன.

அறிவின் முதற்பாடம் செல்வத்தை வெறுப்பது;அன்பின் முதற்பாடம் அதை அனைவருக்கும் செய்வது.

வாக்கு தவறாத மனிதன் மனிதருள் மாணிக்கம்.

பொய்க் கல்வி பெருமை பேசும். மெய்க்கல்வி தாழ்த்தி சொல்லும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *