• Mon. Apr 29th, 2024

படித்ததில் பிடித்தது..

Byவிஷா

Feb 23, 2022

சிந்தனைத் துளிகள்

• காதல் ஒரு பொறியாகத்தான் நெஞ்சில் இருக்கிறது. ஆனால் அது நாவிலோ பெருங்கதையாய் இருக்கின்றது.
• சோம்பல் எல்லாவற்றையும் கடினமாக்கும்.
சுறுசுறுப்பு எல்லாவற்றையும் எளிமையாக்கும்.
• கால் தடுமாறினால் சமாளித்துக்கொண்டு நிற்கலாம்.
ஆனால் நாக்கு தவறினால் மீளவே முடியாது.
• நாளைய நாட்களைவிட இன்றைய ஒரு நாள் விலை மதிப்பற்றது!
• துன்பங்கள் அனுபவித்த காலத்தை மறந்து விடு.
ஆனால் அது உனக்கு கற்பித்த பாடத்தை மறந்துவிடா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *