• Wed. May 8th, 2024

திருப்பூரில் பிடிபட்ட சிறுத்தை!

திருப்பூர், அம்மாபாளையத்தில் வெகு நாட்களாக மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தையை வனத்துறையினர் இன்று மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்!

இதுகுறித்து வனத்துறை அதிகாரி கூறுகையில், “திருப்பூர் அம்மாபாளையம் பகுதியில் வெகு நாட்களாக மக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரிந்த சிறுத்தை இன்று மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது! பின்னர் அச்சிறுத்தை பத்திரமாக அடர்ந்த வனப்பகுதிக்குள் விடப்படவுள்ளது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *