• விழுவது எல்லாம் எழுவதற்குத்தானே தவிர அழுவதற்கு இல்லை.
• அறியாமையுடன் நூறு ஆண்டுகள் வாழ்வதை விட
அறிவுடன் ஒரு நாள் வாழ்வது மேல்.
• என்றும் நினைவில் கொள்.
மனிதனாகப் பிறந்தவன் பயனின்றி அழியக்கூடாது.
• பேசப்படும் சொல்லை விட
எழுதப்படும் சொல்லுக்கே வலிமை அதிகம்.
• தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயங்காதே.
தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.