கோவையில் கல்லூரி மாணவர்களிடையே தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட பாலமுருகன் என்பவர் சுட்டுப் பிடித்து உள்ளனர்.

சூலூர் அருகே பிடிக்க முயன்ற போது எஸ்.ஐ-யை கையில் வெட்டியதால் தற்காப்புக்காக பாலமுருகனை போலீசார் சுட்டதாக தகவல்.
வலது காலில் குண்டு பாய்ந்த நிலையில் பாலமுருகனை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர்.







