• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல்

பொருள்(மு.):

ஐயப்படாமல்‌ மனத்தில்‌ உள்ளதை உணரவல்லவனை (அவன்‌ மனிதனே ஆனாலும்‌) தெய்வத்தோடு ஒப்பாகக்‌ கொள்ள வேண்டும்‌.