திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள பள்ளங்கி ஆற்றுப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்த உசிலம்பட்டியை சேர்ந்த பேச்சியம்மாள்(56) என்பவரை கொடைக்கானல் போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 1.100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.








