முப்பெரும் விழாவில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.
தொடர்ந்து தனியார் ஹோட்டலில் தங்கும் அவர் மாலையில் கூட்டணிக் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்த பின் கொடிசியாவில் நடக்கும் நிகழ்வில் பங்கேற்க உள்ளார்.