தமிழகத்தில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுதும் தனித்தேர்வர்களுக்கு பிப்ரவரி 19ஆம் தேதியன்று ஹால் டிக்கெட் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 1 முதல் 22ஆம் தேதி வரையும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 4 முதல் 25ஆம் தேதி வரையும் பொது தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுகளை எழுத உள்ள தனித்தேர்ர்களுக்கான ஹால் டிக்கெட் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி வெளியிடப்படுகின்றது.
மேலும் பிளஸ் ஒன் (அரியர்), பிளஸ் டூ பொதுத் தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்களுக்கு இரண்டு தேர்வுக்கும் சேர்த்து ஒரே ஹால் டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கரட்டுப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..,
- த.வெ.க அரசு சைனா பொம்மை போல உள்ளது-ஆர்.பி. உதயகுமார் கடும் குற்றச்சாட்டு..,
- காங்கிரஸ் கலை பிரிவின் சார்பில் செவாலியர் சிவாஜி நினைவு தினம்..,
- ரூ.3 லட்சம் மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் 5 பேர் கைது..,
- வாடிப்பட்டியில் அரசு ஊழியர்கள் சங்க ஆர்ப்பாட்டம்..,




