வேலன்று வென்றி தருவது மன்னவன் கோலதூஉங் கோடா தெனின்.
பொருள் (மு.வ):
ஒருவனுக்கு வெற்றி பெற்றுத் தருவது வேல் அன்று, அரசனுடைய செங்கோலே ஆகும், அச் செங்கோலும் கோணாதிருக்குமாயின்.
வேலன்று வென்றி தருவது மன்னவன் கோலதூஉங் கோடா தெனின்.
பொருள் (மு.வ):
ஒருவனுக்கு வெற்றி பெற்றுத் தருவது வேல் அன்று, அரசனுடைய செங்கோலே ஆகும், அச் செங்கோலும் கோணாதிருக்குமாயின்.