தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடத்தில் இருந்து கழுகுமலைக்கு தனியார் பேருந்து ஆட்களை ஏற்றிகொண்டு நேற்று சென்று கொண்டிருந்தது.
அதில் ராமலிங்காபுரம் கிராமத்தை சேர்ந்த 46 வயதான மகேஸ்வரி என்ற பெண் பயணம் செய்து கொண்டிருந்தார்.
மகேஸ்வரியின் கிராமம் அருகே பேருந்து சென்று கொண்டிருந்த போது பேருந்தில் இருந்து இறங்குவதற்கு இருக்கையில் இருந்து எழுந்து நின்ற போது நிலை தடுமாறி வேகமாக சென்று கொண்டிருந்த பேருந்தில் இருந்து தவறி விழுந்துள்ளார்.
உடனனே ஓட்டுநர் பேருந்தை நிறுத்தி பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த மகேஸ்வரியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் நெல்லை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே உயிரழந்தார்.
பேருந்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியானது தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து குருவிகுளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- தாணுமாலயசுவாமி கோயில் தெப்பக்குளம் சீரமைக்க டெண்டர்..,
- எம்.ஜி.ஆர் 109-ஆவது பிறந்தநாள் விழா..,
- தூய்மை பணியாளர்களுக்கு அறக்கட்டளை நலத்திட்டம்..,
- தமிழ் பண்பாட்டுப் பேரமைப்பு சார்பில் முப்பெரும் விழா..,
- கயர்லாபாத் ஊராட்சியில் திருவள்ளுவர் தின விழா..,
- பழைய இரும்பு குடோன் தீ விபத்து..,
- இராஜபாளையத்தில் திராவிட பொங்கல் விழா..,
- வட்டாட்சியர் அலுவலகத்தில் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி..,
- வங்கி பணியாளர்கள் பொங்கல் கொண்டாட்டம்..,
- மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்..,





