தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடத்தில் இருந்து கழுகுமலைக்கு தனியார் பேருந்து ஆட்களை ஏற்றிகொண்டு நேற்று சென்று கொண்டிருந்தது.
அதில் ராமலிங்காபுரம் கிராமத்தை சேர்ந்த 46 வயதான மகேஸ்வரி என்ற பெண் பயணம் செய்து கொண்டிருந்தார்.
மகேஸ்வரியின் கிராமம் அருகே பேருந்து சென்று கொண்டிருந்த போது பேருந்தில் இருந்து இறங்குவதற்கு இருக்கையில் இருந்து எழுந்து நின்ற போது நிலை தடுமாறி வேகமாக சென்று கொண்டிருந்த பேருந்தில் இருந்து தவறி விழுந்துள்ளார்.
உடனனே ஓட்டுநர் பேருந்தை நிறுத்தி பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த மகேஸ்வரியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் நெல்லை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே உயிரழந்தார்.
பேருந்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியானது தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து குருவிகுளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- இஃப்தார் நிகழ்ச்சி மமக தலைவர் ஜவாஹிருல்லா அரசியல் கருத்து..,
- “பட்டியலின மக்களுக்குள் பிளவை தூண்டும் சதி!”
- காங்கிரஸ் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்..,
- மு க ஸ்டாலின் 73 வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்..,
- சுடுகாடு வசதி கேட்டு பொதுமக்கள் மனு..,
- பவர்நர்சரி பள்ளியில் 22 ஆம் ஆண்டு விளையாட்டு தின விழா..,
- மகன் சொத்தை அபகரித்து, கவனிக்க மறுப்பதாக தாய் அதிகாரியிடம் கண்ணீர்..,
- நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பு சார்பில் மாபெரும் மாநாடு..,
- காமாட்சி அம்மன் கோவிலை தீ வைத்து எரித்து சேதம் பத்து லட்ச ரூபாய் சேதம்..,
- த.வெ.க.வினர் வாக்காளர் பட்டியல் கேட்டு மனு..,







