



திமுக வேட்பாளர் கிருத்திகா தேவிக்கு ஆதரவு பிரேமலதா விஜயகாந்த் பரப்புரை..,
திண்டுக்கல் எஸ்.ஐ. லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக கைது..,
ஈரான் தாக்குதலில் உயிரிழந்த தமிழக உடல் தமிழகம் கொண்டு வந்து நல்லடக்கம்..,
திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற வேட்பாளர் -சி டி ஆர் நிர்மல் குமார் பேட்டி..,
சட்டமன்ற தொகுதி வேட்பாளர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் பேச்சு!
தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், தாம்பரம் சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கிருத்திகா தேவியை ஆதரித்து, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்…
திண்டுக்கல் எஸ்.ஐ. லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக பிடிபட்டார்.திண்டுக்கல்லில் லஞ்சம் வாங்கும்போது சார்பு ஆய்வாளர் கலையரசன் கையும் களவுமாக பிடிபட்டார். திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கலையரசன் பழனி பைபாஸ் சாலையில் 10 ஆயிரம் பணம் லஞ்சம் வாங்கிய…
குவைத் தமிழ் மக்கள் சேவை மையம் சார்பாகவும் குவைத் தூதரகம் சார்பாகவும் நேற்று கிட்டத்தட்ட 24 உடல்கள் அனுப்பி வைக்கப்பட்டன. முக்கிய நிகழ்வாக குவைத் தூதரக அதிகாரி மிசஸ் பரிமிதா திருபாதி அவர்கள் தீவிரமுயற்சி நாளும் குவைத் தமிழ் மக்கள் சேவை…
தமிழக வெற்றிக் கழகத் தலைவரின் திருச்சி கிழக்குத் தொகுதி வேட்புமனுத் தாக்கல் இன்று மிகச் சிறப்பாகவும், எழுச்சியுடனும் நடைபெற்று முடிந்தது. திருச்சி முழுவதும் திரண்டிருந்த லட்சக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் உற்சாகம், தமிழகம் முழுவதும் ஒரு பெரிய மாற்றத்திற்கான அலை வீசுவதை…
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதி மேற்கு, தெற்கு ஒன்றியத்துக்குட்பட்ட கல்குடி, பூதகுடி, கத்தலூர், வடக்குப்பட்டி, ஆண்டியப்பிள்ளை பட்டி, உள்ளிட்ட 59 க்கும் மேற்பட்ட பகுதிகளில் விராலிமலை சட்டமன்றத் தொகுதி வேட்பாளரும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் இன்று தனது தேர்தல்…
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 2025 – 2026 ஆம் கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பயின்று நீட் பயிற்சிக்கு தமிழ் வழியில் 388 மாணவர்களும், ஆங்கில வழியில் 75 மாணவர்களும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 5 மாணவர்களும் ஆக மொத்தம்…
நாகர்கோவில் நகராட்சியாக இருந்தது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டபின். கடந்த 2022_ம் ஆண்டு நடந்த தேர்தலில் நாகர்கோவில் மாநகராட்சியாகதரம் உயர்த்தபட்டப்பின் நடைபெற்ற முதல் தேர்தலில் திமுக வை சேர்ந்த மகேஷ் முதல் மேயராக பதிவி ஏற்றார். மேயர் பதவி அவகாசம் இனியும் உள்ள…
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதிஎன்.டி.ஏ. கூட்டணி கட்சியான அதிமுக சார்பில் போட்டியிடும் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் அறிமுகக் கூட்டம், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது.. கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட கழக…
கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெறும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கான தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றுகிறார். தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான இந்த கூட்டத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள்…
நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சியான தேசிய மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் விருதுநகர் மாவட்டம் இனாம் ரெட்டியபட்டியை சேர்ந்த வழக்குரைஞர் நா. விக்ரமன், ( வயது 41 ) இன்று…